செம சிஸ்.முதல் பாராவுல தகவல் மட்டும் "அழித்து" விட்டுனு இருக்கு மா "அளித்து"விட்டு தான் அந்த இடத்தில் பொருந்தும்னு நினைக்கிறேன்.
செல்வி உன் பிள்ளை மேல உன்னோட கண்ணு பட்டுருச்சி அதனாலதான் அவனுக்கு இந்த நிலைமை. கண்ணேறுலையே முதல்ல அடிபடறது தாய்க்கண்ணு தான். அதனால்தான் திருஷ்டி கழிக்கும்போது தாய்க்கண்ணு, பேய்க்கண்ணு, நாய்க்கண்ணுனு ஆரம்பிச்சு சுத்திப்போடுவோம் குழந்தைகளுக்கு.