தொலைந்து போக ஒரு விழைதல்
அமைதியாக ஒரு தொலைதல்
நாங்க ட்ரெயின்ல சென்னை போகும்போது இப்படி தான் நள்ளிரவு 12 மணிக்கு மேல அடுத்த நாள் வந்திரும்னு தெரியாம அதுக்கு அடுத்த நாள் வந்து ட்ரெயின் ஏறிருக்காங்க...என் சீட் நான் புக் பண்ணதுனு அவர் சண்டை போட எங்க பெரியப்பா எங்க சீட் நாங்க இறங்க மாட்டேன்னு சொல்லிட்டார்...எங்க அண்ணா தான் அவர் டிக்கெட் வாங்கி பார்த்து விவரம் சொல்லவும் தான் அவருக்கு புரிஞ்சது...