இந்த மாவீரன் எல்லாம் ஒரு அண்ணனா அக்கா?
அடேய் மாவீரா, பணத்துக்கு கொடுக்குற மரியாதையை பந்தத்துக்கு நீ கொடுக்கலையே... இப்ப என்ன ஆச்சு, உங்க சொத்தும், சொந்தமும் வேண்டாம்னு ஒரேடியா உங்களுக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துட்டா... நீங்க செஞ்சு வச்ச வேலைக்கு, இது உங்களுக்கு தேவையான தண்டனை தான்...
அப்ப இவங்களுக்கு இந்த பாட்டு போட முடியாதா?
எனக்கு மனசெல்லாம் பாரமா போச்சு.. இப்படியும் ஒரு அண்ணன் என்று...
பாவம் தான் ரஞ்சினி