மீனாட்சி தான் சரியான முடிவை எடுத்து இருக்காங்க... சீதா உங்க பேச்சு கேட்டு போலிஸ் ஸ்டேசன்க்கு போயிருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சி தளிர் ah தப்பா பேசி இருப்பாங்க.. தளிர் ரொம்பவே பாவம் இப்படி ஆகிட்டாளே:(என்ன பொறுத்து வரை அதுவும் இந்த கால கட்டத்தில் ஆண் பெண் நட்பு கூடவே கூடாது....
ஜீ எங்க தலைவிக்கு எவ்ளோ அறிவு பாருங்க எவ்ளோ ஸ்மார்ட் ah அவங்க கிட்ட இருந்து தப்பிச்சி இருக்கா :cool:நீங்க பாராட்ட வேண்டாம் நாங்க அதை எதிர் பாக்கல பட் குறை கண்டு பிடிச்சிட்டு வந்துடாதீங்க 😏