ஒரு வாரம் கடந்திருக்கும். நாளைக்கு புதுவருடப்பிறப்பு...!
அகத்தியன்க்கும் கனி ஸ்ரீக்கு இது முதல் வருடப்பிறப்பு ஆயிற்றே....!
ஆனால் கடந்த சில நாட்களில் வீட்டில் கலகலப்பு காணாமல் போய் மயான அமைதி நிலவுகிறதே ?
காந்த மணி மனம் கனத்துப் போய் இருந்தது.
தோட்டத்துப் பூக்கள் பறித்து மாலை தொடுத்து பிரம்புக் கூடையில் வைத்துக்கொண்டு.... மாலை 4 மணிக்கு அறம் காத்த நாயகியின் கோவிலுக்கு சென்று விட்டாள்.
விட்டால் எல்லார்க்கும் முன்பு அழுது கதறிவிடுவாள் போன்ற முக பாவத்துடன் இருந்த கனி ஸ்ரீ பார்க்கவே... பரிதாபமாய் இருந்தது.
அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல்.... அகத்தியன் அழைத்துச் சென்றால் காந்த மணி.
என்னப்பா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ளே நான் உன்னை தூக்கி வளர்த்தவள்.... நான் இதைப் பற்றிக் கேட்கலாம் இல்ல? அந்த உரிமை எனக்கு இருக்குல்ல?"
"அ... அத்தை.... என்ன இப்படி கேட்கறீங்க ? உங்களுக்கு இல்லாத உரிமையா?"
"அப்ப... சொல்லு!"
"இந்த போட்டோஸைப் பாருங்க."
அந்த கவரை எடுத்து நீட்டினான்.
படங்களை எடுத்துப் பார்த்து வந்த மணி... அவனை ஊன்றிப் பார்த்தாள்.
"இதைப் பத்தி நீ என்ன நினைக்கிற அகத்தியன்? ஸ்ரீ கிட்ட இத காண்பிச்சு விசாரிச்சியா?"
"இல்ல.... அவளை எதுவும் கேட்கலை... என் மனசுல உள்ள தூக்கத்தை டைரியில் எழுதி வச்சேன் அவ்வளவு தான்....!
"துக்கமா? இது பார்த்துட்டு துக்கப் பட்டியா? அப்படின்னா நீ அவளை சந்தேகப்படறியா?"
இந்தக் கேள்வியை அகத்தியன் திணறடித்தது.
"அது வந்து...."
"இது கேமரா ட்ரிக்கா இருக்கலாமில்ல?"
"இருக்கலாம்..... இவளோட ப்ரோக்ராம் எங்கே நடந்தாலும் எப்படியோ ஸ்மைல் பண்ணிட்டு வந்த அனுஷ் தவறாமல் வந்துடறேன?"
அவன் வர்றதால ? ஸ்ரீ மேல நீ எப்படி சந்தேகப்படலாம்?
"அது வந்து...."
"எதனால இந்தசந்தேகம் உனக்கு வந்துச்சுன்னா வெளிப்படையா சொல்ல அகத்தியன்....!" அதட்டினாள் காந்தாமணி.
அந்தப் பரம்பரையில் வந்தவர் தானே அந்த குலத்தில் பிறந்த அவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் திணறினார் பார்வையை தாழ்த்தினான்.
"தப்பு பண்ணிட்டியே அகத்தியன்!
அவன் புரியாமல் பார்த்தா்.
"கனி ஸ்ரீ ஆகாயகங்கை மாதிரிப்பா... அவர் சுத்தமானவர்கள்... இந்த ஜமீன் வம்சத்துக்கு ஒரு பாரம்பரியம் இருக்கு.... வரப்போற மருமகள் சுத்தமானவள் தானா என தெரிஞ்சுக்க.... உங்க அப்பா ஆசைப்பட்டாரு.... வேர்கினிட்டி டெஸ்ட் எடுத்துப் பார்த்ததிலே.... அவ 'வெர்ஜின்' னு தெரிஞ்சுகிட்டது அப்புறம் தான்.... இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னோம்.
"மை காட் !... நான் உங்க வழிக்கே பெண்ணை ஒருவேளை இரண்டு பேரும் விரும்பியிருக்கலாமில்ல? அவளை நான் தான் பெஸ்ட்ன்னு தெரிஞ்சதும்..... அவனை வந்துவிட்டாளோ? என்னவோ? என்ன இருந்தாலும் அந்த ரத்தம் தான் அவ உடம்புல ஓடுதுல்ல?"
"ஸ்டாப் இட்....! கனி ஸ்ரீ அந்த துர்கா எடுத்து வளர்த்து இருக்கா.... அழுத்தமான தாய்க்கு பிறந்தவள் தான் நல்ல குடும்பத்து ரத்தம் தான்... அவ உடம்புல இருக்கு...."
"எ.... என்ன சொல்றீங்க அத்தை?"
"அந்த ஏன் பொண்ணு எங்க வீட்டுக்காரர் குடி, சூதாட்டம்னு எல்லாம் கெட்ட பழக்கங்களும் உண்டு....
குடிச்சுட்டு வந்து பணம் பணம்னு என்ன அடிச்சு சித்ரவதை செய்வாரு. நான் பிடிவாதமா தர மறுத்தேன் ஆத்திரம் தாங்காமல் குழந்தையை தூக்கிட்டு போயிட்டாரு.
அவ கழுத்தில் கிடந்த நகையை எடுத்து விட்டு குடித்து போதையில் குழந்தை எங்கேயோ தொலைத்து விட்டாரு....
குடிக்கிற இடத்துல கைகலப்பு ஏற்பட்ட அடிதடி என்ன கேஸ்லே மாட்டி உள்ள போயிட்டாரு. அண்ணா எவ்வளவோ முயற்சி பண்ணி.... ஆட்கள் விட்டு தேடினாரு.
பச்! குழந்தை கிடைக்கவில்லை அவளோட வலது பக்க மார்புக்கு கீழே சங்கு வடிவத்தில் மற்றும் இருக்கும் அது ஒன்றுதான் அடையாளம்....!
நான் மாஸ்டர் செக்கப் செஞ்சப்போ.... அந்த சங்கு வடிவத்தை மச்சத்தை பார்த்தேன். இவ தான் நான் பெத்த பொண்ணுன்னு புரிஞ்சுகிட்டேன். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தேன்.
இருந்தாலும் தர்காவையும் ஸ்ரீயும் வரவழைத்து பேசிவிட்டு துர்காவை தனிமையில அதட்டிப் பேசினேன்.
அவளை ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு . ஸ்ரீ ஓட பிறந்தநாள் இல்ல நாளைக்கு தான் எஸ் அவ புதுவருடப் பிறப்பு அன்னைக்கு தான் பிறந்தா...
அதுதான் உங்களோட முதல் புதுவருடப்பிறப்பு .....அன்னைக்கு சஸ்பென்ஸ் அந்த உண்மையைச் சொல்லலாம்னு மறைத்து வைத்திருந்தேன்.
அண்ணா கிட்ட நான் எதையும் மறைக்கலை.... இப்போ சொல்லு பா.....
என் பொண்ணு உடம்பில் நல்ல ரத்தம் தானே ஓடுது? ஏன் ரத்தத்துல வந்தவ ...... பணத்துக்காக தடம் மாறிப் போவாளா ? தள தளத்த குரலில் கூறினாள் காந்த மணி.
ஐயோ இல்லறத்தை இல்ல ஏன் ஸ்ரீ உத்தமி தான்.... அவ அப்பழுக்கில்லாத தேவதை தான்... அவன் வான்மழை மாதிரி சுத்தமானவள் தான்..
இத்தனை நாளா அவகிட்ட பாராமுகமாய் இருந்த அவளை நோகடிச்சுட்டேனே?
விபத்தில் அடிபட்டு நான் நடக்க முடியா
மல் போனதும்...... தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு....
இந்தப் போட்டோம் பார்த்ததும்.... புத்தி கெட்டுப் போய் சந்தேகப்பட்டுடேன் அத்தை....! சாரி அத்தை!"
"சரி.... விடு! நடந்தை மறந்துட்டு... ஸ்ரீ கிட்டே இயல்பா சந்தோஷமா நடந்துக்க.... நல்ல காலம்....! நீ ஸ்ரீ கிட்டே எதையும் கேட்டுத் தொலைக்கலை"என்றபடி நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள் காந்த மணி.
அந்த நேரத்தில்....
"ஐயோ....! காந்தமானி....! நாம மோசம் போய்விட்டோம். என் மருமக லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை பண்ணிக்க போய்விட்டாளே? என்று பெருங்குரலில் அலறினான் இசை அமுதன்.
காந்தாமணி பதற்றமாய் ஓடினாள்.
வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி தடுமாற்றமாய் பதற்றத்துடன் பின்தொடர்ந்தான் அகத்தியன்.
? ஸ்ரீ பிறப்பு ரகசியத்தை தெரிந்து விட்டீர்கள் ?
? ஸ்ரீ எங்கே போனாள்? ?
? ஸ்ரீ நலமுடன் திரும்பி வருவாளா ??
? ஸ்ரீ தன் பிறப்பு ரகசியத்தை தெரிந்துகொள்ளா??
? நாளைக்கு இரண்டு அப்டேட்கள் போடப்படும் அத்துடன் கதை முடிகிறது.?
அகத்தியன்க்கும் கனி ஸ்ரீக்கு இது முதல் வருடப்பிறப்பு ஆயிற்றே....!
ஆனால் கடந்த சில நாட்களில் வீட்டில் கலகலப்பு காணாமல் போய் மயான அமைதி நிலவுகிறதே ?
காந்த மணி மனம் கனத்துப் போய் இருந்தது.
தோட்டத்துப் பூக்கள் பறித்து மாலை தொடுத்து பிரம்புக் கூடையில் வைத்துக்கொண்டு.... மாலை 4 மணிக்கு அறம் காத்த நாயகியின் கோவிலுக்கு சென்று விட்டாள்.
விட்டால் எல்லார்க்கும் முன்பு அழுது கதறிவிடுவாள் போன்ற முக பாவத்துடன் இருந்த கனி ஸ்ரீ பார்க்கவே... பரிதாபமாய் இருந்தது.
அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல்.... அகத்தியன் அழைத்துச் சென்றால் காந்த மணி.
என்னப்பா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ளே நான் உன்னை தூக்கி வளர்த்தவள்.... நான் இதைப் பற்றிக் கேட்கலாம் இல்ல? அந்த உரிமை எனக்கு இருக்குல்ல?"
"அ... அத்தை.... என்ன இப்படி கேட்கறீங்க ? உங்களுக்கு இல்லாத உரிமையா?"
"அப்ப... சொல்லு!"
"இந்த போட்டோஸைப் பாருங்க."
அந்த கவரை எடுத்து நீட்டினான்.
படங்களை எடுத்துப் பார்த்து வந்த மணி... அவனை ஊன்றிப் பார்த்தாள்.
"இதைப் பத்தி நீ என்ன நினைக்கிற அகத்தியன்? ஸ்ரீ கிட்ட இத காண்பிச்சு விசாரிச்சியா?"
"இல்ல.... அவளை எதுவும் கேட்கலை... என் மனசுல உள்ள தூக்கத்தை டைரியில் எழுதி வச்சேன் அவ்வளவு தான்....!
"துக்கமா? இது பார்த்துட்டு துக்கப் பட்டியா? அப்படின்னா நீ அவளை சந்தேகப்படறியா?"
இந்தக் கேள்வியை அகத்தியன் திணறடித்தது.
"அது வந்து...."
"இது கேமரா ட்ரிக்கா இருக்கலாமில்ல?"
"இருக்கலாம்..... இவளோட ப்ரோக்ராம் எங்கே நடந்தாலும் எப்படியோ ஸ்மைல் பண்ணிட்டு வந்த அனுஷ் தவறாமல் வந்துடறேன?"
அவன் வர்றதால ? ஸ்ரீ மேல நீ எப்படி சந்தேகப்படலாம்?
"அது வந்து...."
"எதனால இந்தசந்தேகம் உனக்கு வந்துச்சுன்னா வெளிப்படையா சொல்ல அகத்தியன்....!" அதட்டினாள் காந்தாமணி.
அந்தப் பரம்பரையில் வந்தவர் தானே அந்த குலத்தில் பிறந்த அவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் திணறினார் பார்வையை தாழ்த்தினான்.
"தப்பு பண்ணிட்டியே அகத்தியன்!
அவன் புரியாமல் பார்த்தா்.
"கனி ஸ்ரீ ஆகாயகங்கை மாதிரிப்பா... அவர் சுத்தமானவர்கள்... இந்த ஜமீன் வம்சத்துக்கு ஒரு பாரம்பரியம் இருக்கு.... வரப்போற மருமகள் சுத்தமானவள் தானா என தெரிஞ்சுக்க.... உங்க அப்பா ஆசைப்பட்டாரு.... வேர்கினிட்டி டெஸ்ட் எடுத்துப் பார்த்ததிலே.... அவ 'வெர்ஜின்' னு தெரிஞ்சுகிட்டது அப்புறம் தான்.... இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னோம்.
"மை காட் !... நான் உங்க வழிக்கே பெண்ணை ஒருவேளை இரண்டு பேரும் விரும்பியிருக்கலாமில்ல? அவளை நான் தான் பெஸ்ட்ன்னு தெரிஞ்சதும்..... அவனை வந்துவிட்டாளோ? என்னவோ? என்ன இருந்தாலும் அந்த ரத்தம் தான் அவ உடம்புல ஓடுதுல்ல?"
"ஸ்டாப் இட்....! கனி ஸ்ரீ அந்த துர்கா எடுத்து வளர்த்து இருக்கா.... அழுத்தமான தாய்க்கு பிறந்தவள் தான் நல்ல குடும்பத்து ரத்தம் தான்... அவ உடம்புல இருக்கு...."
"எ.... என்ன சொல்றீங்க அத்தை?"
"அந்த ஏன் பொண்ணு எங்க வீட்டுக்காரர் குடி, சூதாட்டம்னு எல்லாம் கெட்ட பழக்கங்களும் உண்டு....
குடிச்சுட்டு வந்து பணம் பணம்னு என்ன அடிச்சு சித்ரவதை செய்வாரு. நான் பிடிவாதமா தர மறுத்தேன் ஆத்திரம் தாங்காமல் குழந்தையை தூக்கிட்டு போயிட்டாரு.
அவ கழுத்தில் கிடந்த நகையை எடுத்து விட்டு குடித்து போதையில் குழந்தை எங்கேயோ தொலைத்து விட்டாரு....
குடிக்கிற இடத்துல கைகலப்பு ஏற்பட்ட அடிதடி என்ன கேஸ்லே மாட்டி உள்ள போயிட்டாரு. அண்ணா எவ்வளவோ முயற்சி பண்ணி.... ஆட்கள் விட்டு தேடினாரு.
பச்! குழந்தை கிடைக்கவில்லை அவளோட வலது பக்க மார்புக்கு கீழே சங்கு வடிவத்தில் மற்றும் இருக்கும் அது ஒன்றுதான் அடையாளம்....!
நான் மாஸ்டர் செக்கப் செஞ்சப்போ.... அந்த சங்கு வடிவத்தை மச்சத்தை பார்த்தேன். இவ தான் நான் பெத்த பொண்ணுன்னு புரிஞ்சுகிட்டேன். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தேன்.
இருந்தாலும் தர்காவையும் ஸ்ரீயும் வரவழைத்து பேசிவிட்டு துர்காவை தனிமையில அதட்டிப் பேசினேன்.
அவளை ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு . ஸ்ரீ ஓட பிறந்தநாள் இல்ல நாளைக்கு தான் எஸ் அவ புதுவருடப் பிறப்பு அன்னைக்கு தான் பிறந்தா...
அதுதான் உங்களோட முதல் புதுவருடப்பிறப்பு .....அன்னைக்கு சஸ்பென்ஸ் அந்த உண்மையைச் சொல்லலாம்னு மறைத்து வைத்திருந்தேன்.
அண்ணா கிட்ட நான் எதையும் மறைக்கலை.... இப்போ சொல்லு பா.....
என் பொண்ணு உடம்பில் நல்ல ரத்தம் தானே ஓடுது? ஏன் ரத்தத்துல வந்தவ ...... பணத்துக்காக தடம் மாறிப் போவாளா ? தள தளத்த குரலில் கூறினாள் காந்த மணி.
ஐயோ இல்லறத்தை இல்ல ஏன் ஸ்ரீ உத்தமி தான்.... அவ அப்பழுக்கில்லாத தேவதை தான்... அவன் வான்மழை மாதிரி சுத்தமானவள் தான்..
இத்தனை நாளா அவகிட்ட பாராமுகமாய் இருந்த அவளை நோகடிச்சுட்டேனே?
விபத்தில் அடிபட்டு நான் நடக்க முடியா
மல் போனதும்...... தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு....
இந்தப் போட்டோம் பார்த்ததும்.... புத்தி கெட்டுப் போய் சந்தேகப்பட்டுடேன் அத்தை....! சாரி அத்தை!"
"சரி.... விடு! நடந்தை மறந்துட்டு... ஸ்ரீ கிட்டே இயல்பா சந்தோஷமா நடந்துக்க.... நல்ல காலம்....! நீ ஸ்ரீ கிட்டே எதையும் கேட்டுத் தொலைக்கலை"என்றபடி நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள் காந்த மணி.
அந்த நேரத்தில்....
"ஐயோ....! காந்தமானி....! நாம மோசம் போய்விட்டோம். என் மருமக லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை பண்ணிக்க போய்விட்டாளே? என்று பெருங்குரலில் அலறினான் இசை அமுதன்.
காந்தாமணி பதற்றமாய் ஓடினாள்.
வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி தடுமாற்றமாய் பதற்றத்துடன் பின்தொடர்ந்தான் அகத்தியன்.
? ஸ்ரீ பிறப்பு ரகசியத்தை தெரிந்து விட்டீர்கள் ?
? ஸ்ரீ எங்கே போனாள்? ?
? ஸ்ரீ நலமுடன் திரும்பி வருவாளா ??
? ஸ்ரீ தன் பிறப்பு ரகசியத்தை தெரிந்துகொள்ளா??
? நாளைக்கு இரண்டு அப்டேட்கள் போடப்படும் அத்துடன் கதை முடிகிறது.?