Nirmala vandhachuவணக்கம். விமர்சனம் எல்லாம் பார்த்தேன். எழுதுன எனக்கே கூட பலது தெரிய வில்லை. திரும்ப போய் படித்து வந்தேன். என்ன சொல்ல என்று தெரியாமல், நம்ம பாட்டுக்கு கம்முன்னு இருப்போம் என்று தான் இருந்தேன். அதுக்கும் ஒரு மிம், செம்ம சிரிப்பு... என்னை அப்படியே சொல்லி விட்டார். நம்ம மாமியார், நாத்தனார் எல்லாம் யோசிங்க. யாராவது மன்னிப்பு கேட்டார்களா... சண்டை, சமாதானம் இது மட்டுமே குடும்ப உறவு. விளக்கம் கொடுக்கவே மாட்டார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள் மக்களே