niths enna ore daancuh ... romba happy aa
edhu heroine army ku kaadhu kekkadhaa .... helllooooo unga maakaaaanuku thaan enga thalirvi feelings purinjiku theriyala ... ava romba busssy idhula maaakaan tholla vera ava enna pannuvaaஇந்த எபில ஒரு கொசு தொல்லை பெருந்தொல்லையா இருந்துச்சு மாமி மாதிரி எனக்கும் வேண்டும் என்று ஒரே இம்சை
தளிர் உனக்கு காதல் வந்திடுச்சு என்று நல்லா கத்தி சொல்லுமா இங்கே ஹீரோயின் ஆர்மிக்கு சரியா காது கேட்காது
மருதாணில உதய் உருவத்தை வரைஞ்சது அவன் கையால் தான் வளையல் போடணும் என்று அடம் பிடிக்கிறது
இவ தான் போட்டு விட சொன்னாள் என்று எங்க ஹீரோ கிட்ட சொல்ல கூடாதா அது எல்லாம் எங்க ஹீரோ கண்டு பிடிச்சுடுவாரு
இந்த யானை கூட்டம் வந்திருச்சா நல்ல நேரம் பிறந்த வீட்டு சீர் இவங்க செய்யல இல்லன்னா அதுக்கும் இதுங்க காலை பிடித்து கெஞ்ச வச்சிருக்கும்
Kalyanam pannika othukitta thaane appuram valayal podren endha oor sollunu school ah vandhu ketta enga thalirvi enna pannuvaa ...avanga romba strictuh ... avangaluku therinjadellaam ozhukam, discipline, conduct ... unga maakaan poi school ah serthu solli kodunga idhellaanஇப்போ தான் எங்க ஹீரோவே கண்ணுக்கு தெரியுறாரு இவளுக்கு....
ஆசையா வாங்கிட்டு வந்த வளையலை உடைக்க வச்சுட்டு இப்போ அவன் கையால வளையல் போடணும் ன்னு ஆசைப்படுறா.... இவளை மாதிரி பந்தா பண்ணாம கூப்பிட்டதும் ஓடி வந்துட்டான் உதய்.....
மருதாணில உதய் படம் வரையிறது பேர் எழுதுறதுன்னு இப்போ தான் இவளுக்கும் காதல் வந்துருக்கு...
வைஷு ஓவர் அலப்பறையா இருக்கு....
கஜபதி வரமாட்டாருன்னு நினைச்சா வந்துட்டாரே.... வந்தவுடனே ஆரம்பிச்சுட்டாரு போல....