அடங்கொக்கா மக்கா!யாரு ஓளவையாரு? பாட்டி.அட அட அருமையான விளக்கம் ஒளவையார் பாட்டியே..
நானு இப்பதான் ஒன்னாப்பு பரிட்சை எழுதிட்டு இருக்கேன். என்ற மிஸ்ஸூ குட் கேர்ளுன்னு கிளாப்பெல்லாம் பண்ணுனாங்க
அடங்கொக்கா மக்கா!யாரு ஓளவையாரு? பாட்டி.அட அட அருமையான விளக்கம் ஒளவையார் பாட்டியே..
உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா தெரியாதா நான் என்ன சொன்னேன் நீங்கள் என்ன சொல்றீங்கயோவ் கம்பர் வள்ளுவர் காலத்துல கீபோர்ட் எல்லாம் கிடையாது
எழுத்தாணி தான் பயன்பாட்டுல இருந்துச்சு . அதைய வேணா வச்சு ஒள்ளிவுடறேன் இருங்க உங்காளை .
அதுவும் இப்பதானே அண்ணே ன்னு அந்த எடுபட்ட நாதேரிப் பய ரகு கூப்பிட்டதுக்கு திரும்பி பாத்திருக்கான்.
அடுத்த எபில தொரை தேரை இழுத்து தெருவுல வுடறானா இல்லை சொக்கா ஜோப்பில போட்டுக்கிறானாங்கிறதை பொறுத்து தான் அவனுக்கு யூஸ் பண்ணலாமன்னு டிசைட் பண்ணனும் நாங்க .
மொதல்ல நீங்க அட்வான்ஸா போட்டதை நெனைக்காம அந்த பி.ஏ.கிட்ட அட்வான்ஸா குடுத்த பணத்தை வாங்கியாற போகச் சொல்லுங்க. பறக்காவெட்டியாட்டம் நன்னாரிப்பய ரகு திரிக்க திரில பொறகாலையே போயறப் போறான்
அறுபது வயசிலும் ஒன்னாப்பு பாஸ் பண்ண முடியாமல் உக்கார்ந்து கிட்டு எங்க ஹீரோவோட புத்திசாலி தனத்தை விமர்சனம் பண்றீங்கஅடங்கொக்கா மக்கா!யாரு ஓளவையாரு? பாட்டி.
நானு இப்பதான் ஒன்னாப்பு பரிட்சை எழுதிட்டு இருக்கேன். என்ற மிஸ்ஸூ குட் கேர்ளுன்னு கிளாப்பெல்லாம் பண்ணுனாங்க
ம்க்கூம் இதைய என்ற அக்காகாரியா பக்கத்து பெஞ்சுல உக்காந்து இருந்துகிட்டு நீங்க சொல்லறது தான் வேடிக்கையா இருக்கு. குறும்பு ரொம்ப தான்.அறுபது வயசிலும் ஒன்னாப்பு பாஸ் பண்ண முடியாமல் உக்கார்ந்து கிட்டு எங்க ஹீரோவோட புத்திசாலி தனத்தை விமர்சனம் பண்றீங்க
.உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா தெரியாதா நான் என்ன சொன்னேன் நீங்கள் என்ன சொல்றீங்க
நீங்கள் கீபோர்ட்ல கம்பர் மாதிரி எழுத போறீங்களான்னு கேட்டா கம்பர் கீபோர்ட் யூஸ் பண்ணல என்று உருட்டி கிட்டு இருக்கீங்க அது சரி உங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்தால் இந்த ரகு கூட டூயட் பாடுவீங்களா