இதுங்க ரெண்டும் நம்மை என்னென்ன நினைச்சுகிட்டிருக்குதுங்க…போதும் உங்க ஆட்டமெல்லாம்..கடைசியா நீங்க ரெண்டபேரும் ஏதோ arranged marriage மாதிரி கொண்டுவந்து நிறுத்திட்டீங்க…கேடிங்க..இதுல ஆர்யாவேற இப்பவே உளற ஆரம்பிச்சுட்டான்..ஆனா நனி ரொம்பவே விவரம்..என்னாது..புன்னகைத்து பேசியிருக்கானாவா? ஆக அவன் புன்னகைக்கு மனம் ஏங்குதுதானே…சரி சரி அதான் நேரிலே வரப்போறானே..ஆனா அப்போ உன்னை முழுசா ஏத்திவிடப்போறான்பாரு…நீயும்தான் அவனை இன்னும் உளறவைக்கப்போற..
சூப்பர்ங்க சரண் சிஸ்டர்..இந்தமாதிரி எழுத உங்களை அடிச்சுக்க இன்னொருஆள்தான் பொறந்து வரணும். அருமை..அருமை..