ஹாய் பிரண்ட்ஸ்..எல்லாரும் எப்படி இருக்கீங்க..நலமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்.என்னுடைய முதல் கதை "உன்னோடு கைகோர்க்க " என்ற தலைப்பில் எழுதி இருந்தேன்.அதற்கு லய்க்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்த தோழிகளுக்கு மிக்க நன்றி.என்னுடைய இரண்டாவது கதையை தொடங்க உள்ளேன்.அதற்கும் உங்கள் ஆதரவு மிகவும் அவசியம்.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
கதையின் தலைப்பு :
" மஞ்சிமா "
இதற்கு அர்த்தம் " அழகான உள்ளம் கொண்டவள் ".
ஒரு சராசரி பெண்ணின் கதை தான் இது.திருமணம் முடிந்து அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், மன உளைச்சல்கள், போராட்டங்கள் இவை அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.கதையை படிக்கும்பொழுது இவையெல்லாம் பெரிய கஷ்டங்களா என்று தோன்றலாம்.ஆனால் அன்றாடம் இந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும் பெண்களுக்கு மட்டுமே புரியும் அந்த வலியின் ஆழம் என்னவென்று.ஒரு பெண்ணின் உண்மையான வாழ்வை அப்படியே எழுதி இருக்கிறேன்.உண்மை கதை என்று கூட சொல்லலாம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.அதுவே என்னை ஊக்குவிக்கும் எனர்ஜி.விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.
Be safe and stay home ?
கதையின் தலைப்பு :
" மஞ்சிமா "
இதற்கு அர்த்தம் " அழகான உள்ளம் கொண்டவள் ".
ஒரு சராசரி பெண்ணின் கதை தான் இது.திருமணம் முடிந்து அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், மன உளைச்சல்கள், போராட்டங்கள் இவை அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.கதையை படிக்கும்பொழுது இவையெல்லாம் பெரிய கஷ்டங்களா என்று தோன்றலாம்.ஆனால் அன்றாடம் இந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும் பெண்களுக்கு மட்டுமே புரியும் அந்த வலியின் ஆழம் என்னவென்று.ஒரு பெண்ணின் உண்மையான வாழ்வை அப்படியே எழுதி இருக்கிறேன்.உண்மை கதை என்று கூட சொல்லலாம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.அதுவே என்னை ஊக்குவிக்கும் எனர்ஜி.விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.
Be safe and stay home ?