2.நிழலே! என்னை தள்ளிபோகாதே - Tamil Novels at TamilNovelWriters
மறுநாள் காலை நான்கு மணியளவில் அவன் நித்திரை கலைய, அவனுக்கு நேற்றைய தினம் திருமணம் முடிந்தது நினைவுக்கு வர, அந்த பெண்ணிடன் நேற்றிரவு அவன் கூறியதும் அதற்கு அவள் எதையுமே வெளிக்காட்டாது இருந்தது அவனுக்கு குழப்பத்தை சற்று அதிகரித்தது. எப்படியும் அவள் இன்று இந்த விஷயமாக பெரியவர்களிடம் சொல்லி பிரச்சினை...
tamilnovelwriters.com