PSR காலேஜ் வழக்கம் போல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயங்கி கொண்டு இருந்தது .
மது அவளும் அவள் நண்பர்கள் எல்லாரும் செம கடுப்பில் மகிழம் மரத்தடியில் உட்கார்த்திருந்தார்கள் . அவர்கள் இவ்ளோ கண்டக இருக்க காரணம் நம் ரிஷி தான்.
வாங்க கிளாஸ்-க்கு போவோம் இந்த ரிஷி-யை நம்புனா இப்படி தான் ஆகும் .. எல்லாரும் கிளாஸ் கட் அடிச்சிட்டு படத்துக்கு போகலாம் டிக்கெட் நான் எடுத்துட்டு வந்தாரேனு சொல்லிட்டு இப்போ போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்கறான் .. கொஞ்ச நேரத்துலே staff எல்லாம் நாம இங்கே இருக்கிறதே பாத்தா கேள்வி மேல கேள்வி கேப்பாங்க அதுக்கு பொய் அந்த arrear குயின் கிளாஸ்-லேயே உட்கார்ந்துக்கலாம் என்று மது கத்தி கொண்டு இருந்தால்.
ரிஷி, ,மது, ,கெளதம் , ஷாலினி , ஜெனி எல்லோரும் நண்பர்கள் , இதில் ரிஷி , மது சிறு வயது முதலே நண்பர்கள் , மற்ற மூவரும் காலேஜ் வந்து இவர்கள் கூட்டணியில் சேர்ந்தவர்கள் . இதில் ரிஷி மற்றும் ஷாலினி மிகவும் பணக்காரர்கள் ,மற்ற மூவரும் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் . ரிஷி எப்போதும் பணம் பற்றி பேச மாட்டான் , ஆனால் ஷாலினி பெருமை பேசி கொண்டே இருப்பாள் . அவள் ஒரு விதத்தில் ரிஷி-க்கு சொந்தம் . ரிஷி-யை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை . அதனால் தான் பிடிக்கவில்லை என்றாலும் இவர்கள் gang-இல் இருக்கிறாள்.
போதும் மது உனக்கு எப்ப பாத்தாலும் ரிஷியை குறை சொல்ல வேண்டும் நீ தான ரிஷி கிட்ட சொல்லிட்டே இருந்த எனக்கு பிடிச்ச ஹீரோ படம் இந்த தடவை டிக்கெட் கிடைக்கல னு , உனக்கு பாவம் பாத்து theatre அங்கிள் கிட்ட சொல்லி டிக்கெட் வாங்கலாம்னு இருந்தான் . அனா நீ அவன திட்டிட்டே இருக்கே . உன்னோடலாம் எப்படி தான் ஸ்கூல்-லே இருந்து friend-அ இருக்கானோ . இதுலே அங்கிள் ஆண்ட்டி-கு வேற நீ என்றால் ரொம்ப இஷ்டம் என்று சொல்லி கொண்டிருந்தாள் .
மது-வின் முகம் விழுந்து விட்டது , ஷாலினி இவர்கள் குரூப் வந்ததில் இருந்து ஒரு நாளுக்கு ஒரு முறை ஆவது தான் மற்றும் ரிஷி பணக்காரர்கள் என்று சொல்லி காண்பித்து விடுவாள் . இதனாலேயே மது பெரிதாக ஷாலினி-இடம் பேச மாட்டாள் . நாம ஏதாவது சொல்லி அது ரிஷி-யை கஷ்ட படுத்த கூடாது என்று , மது-விற்கு நன்றாக தெரியும் ரிஷி-யின் நல்ல குணத்தை ஷாலினி பயன் படுத்தி கொள்கிறாள் என .
உடனே ஜெனி , நீ ரொம்ப பேசாத ஷாலினி உனக்கு பிடிக்கலைன்னா யாரும் உன்ன இந்த குரூப்-லே இரு னு சொல்லல , மது பத்தி எங்களுக்கு தெரியும் அவே ஒன்னும் ரிஷி கிட்ட சொல்லிட்டே இருக்கலை . பேச்சு வாக்குலே ஒரு தடவ சொன்னா அப்புறம் அவளே மறந்துட்டா . ரிஷி தான வந்து நான் டிக்கெட் எடுத்துட்டு வரேன் மது-னு சொன்னான் . இப்போ போன் போனாலும் போக மாட்டேங்குது அதனால தான் மது டென்ஷன் அனா . தேவை இல்லாம பாவம் பாத்து-னு எல்லாம் வார்த்தை சொல்லாத . இங்கே யாரும் அவ்ளோ கஷ்டப்படல இன்னைக்கு இல்லைனா நாளைக்கு அதே படத்தை பக்க போறோம் அவ்ளோ தான் . உன்னோட பேசுனா தலைவலி தான் வரும் . வாங்க நாம போகலாம் என கெளதம் மது இருவரையும் கிளம்ப சொன்னால் .
அவர்கள் நடக்க ஆரம்பித்த உடன் , சரியாக அதே நேரம் ரிஷி-உடைய கார் அவர்களிடம் வந்து நின்றது , அதை பார்த்தவுடன் எல்லாரும் சந்தோச பட்டனர் மது-வை தவிர . இவர்கள் பின்னாடியே வந்த ஷாலினி முதல் ஆளாக கார்-இன் முன் சீட் -இல் ஏறி அமர்ந்து கொண்டால் . அதை பார்த்து ஜெனி மற்றும் கெளதம் தலையில் அடித்து கொண்டு பின் சீட் -இல் ஏறி அமர்ந்துகொண்டனர் . அனால் மது மட்டும் இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என நடக்க ஆரம்பித்து விட்டால் .
அதை பார்த்து ரிஷி உடனே கார்-இல் இருந்து இறங்கி மது விடம் ஓடினான்.
சாரி மது லேட் ஆகிடுச்சு , அலாரம் வெச்சிருந்தேன் அனா தூக்கத்துல தெரியாம போன் ஆப் பண்ணிட்டேன் . அம்மா வந்து நீ அம்மாக்கு போன் பனிருக்கே-னு சொல்றப்ப தான் எழுந்தேன் . டிக்கெட் நேத்தே சொல்லி வெச்சுட்டேன் அங்கிள் கிட்ட இப்போ படத்துக்கு போலாம் வா .
நான் வரல ரிஷி , உங்கிட்ட நேத்து நான் என்ன சொன்னேன் எனக்கு பிடித்த ஹீரோ படம் ஆனா டிக்கெட் கிடைக்காதுனு , நீ தான volunteer- அ வந்து நான் வாங்கி வைக்கிறேன் எல்லாரும் போலாம்-னு சொன்னே அனா ஷாலினி என்னமோ நான் தான் உன்ன torture பண்ணி உன்ன வாங்கிட்டு வர சொன்னதா சொல்றா . வேணாம் ரிஷி எனக்கு எப்போ பாக்க முடிதோ அப்போ பாத்துக்கறேன் . ப்ளீஸ் விடு என்று சொல்லிவிட்டு ரிஷி என்ன சொல்ல வருகிறான் என்று கேட்காமல் கிளாஸ்-கு போய்விட்டாள் .
இது தான் மது யாராக இருந்தாலும் அவளுடைய self respect விட்டு குடுக்க மாட்டாள்.
மது அவளும் அவள் நண்பர்கள் எல்லாரும் செம கடுப்பில் மகிழம் மரத்தடியில் உட்கார்த்திருந்தார்கள் . அவர்கள் இவ்ளோ கண்டக இருக்க காரணம் நம் ரிஷி தான்.
வாங்க கிளாஸ்-க்கு போவோம் இந்த ரிஷி-யை நம்புனா இப்படி தான் ஆகும் .. எல்லாரும் கிளாஸ் கட் அடிச்சிட்டு படத்துக்கு போகலாம் டிக்கெட் நான் எடுத்துட்டு வந்தாரேனு சொல்லிட்டு இப்போ போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்கறான் .. கொஞ்ச நேரத்துலே staff எல்லாம் நாம இங்கே இருக்கிறதே பாத்தா கேள்வி மேல கேள்வி கேப்பாங்க அதுக்கு பொய் அந்த arrear குயின் கிளாஸ்-லேயே உட்கார்ந்துக்கலாம் என்று மது கத்தி கொண்டு இருந்தால்.
ரிஷி, ,மது, ,கெளதம் , ஷாலினி , ஜெனி எல்லோரும் நண்பர்கள் , இதில் ரிஷி , மது சிறு வயது முதலே நண்பர்கள் , மற்ற மூவரும் காலேஜ் வந்து இவர்கள் கூட்டணியில் சேர்ந்தவர்கள் . இதில் ரிஷி மற்றும் ஷாலினி மிகவும் பணக்காரர்கள் ,மற்ற மூவரும் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் . ரிஷி எப்போதும் பணம் பற்றி பேச மாட்டான் , ஆனால் ஷாலினி பெருமை பேசி கொண்டே இருப்பாள் . அவள் ஒரு விதத்தில் ரிஷி-க்கு சொந்தம் . ரிஷி-யை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை . அதனால் தான் பிடிக்கவில்லை என்றாலும் இவர்கள் gang-இல் இருக்கிறாள்.
போதும் மது உனக்கு எப்ப பாத்தாலும் ரிஷியை குறை சொல்ல வேண்டும் நீ தான ரிஷி கிட்ட சொல்லிட்டே இருந்த எனக்கு பிடிச்ச ஹீரோ படம் இந்த தடவை டிக்கெட் கிடைக்கல னு , உனக்கு பாவம் பாத்து theatre அங்கிள் கிட்ட சொல்லி டிக்கெட் வாங்கலாம்னு இருந்தான் . அனா நீ அவன திட்டிட்டே இருக்கே . உன்னோடலாம் எப்படி தான் ஸ்கூல்-லே இருந்து friend-அ இருக்கானோ . இதுலே அங்கிள் ஆண்ட்டி-கு வேற நீ என்றால் ரொம்ப இஷ்டம் என்று சொல்லி கொண்டிருந்தாள் .
மது-வின் முகம் விழுந்து விட்டது , ஷாலினி இவர்கள் குரூப் வந்ததில் இருந்து ஒரு நாளுக்கு ஒரு முறை ஆவது தான் மற்றும் ரிஷி பணக்காரர்கள் என்று சொல்லி காண்பித்து விடுவாள் . இதனாலேயே மது பெரிதாக ஷாலினி-இடம் பேச மாட்டாள் . நாம ஏதாவது சொல்லி அது ரிஷி-யை கஷ்ட படுத்த கூடாது என்று , மது-விற்கு நன்றாக தெரியும் ரிஷி-யின் நல்ல குணத்தை ஷாலினி பயன் படுத்தி கொள்கிறாள் என .
உடனே ஜெனி , நீ ரொம்ப பேசாத ஷாலினி உனக்கு பிடிக்கலைன்னா யாரும் உன்ன இந்த குரூப்-லே இரு னு சொல்லல , மது பத்தி எங்களுக்கு தெரியும் அவே ஒன்னும் ரிஷி கிட்ட சொல்லிட்டே இருக்கலை . பேச்சு வாக்குலே ஒரு தடவ சொன்னா அப்புறம் அவளே மறந்துட்டா . ரிஷி தான வந்து நான் டிக்கெட் எடுத்துட்டு வரேன் மது-னு சொன்னான் . இப்போ போன் போனாலும் போக மாட்டேங்குது அதனால தான் மது டென்ஷன் அனா . தேவை இல்லாம பாவம் பாத்து-னு எல்லாம் வார்த்தை சொல்லாத . இங்கே யாரும் அவ்ளோ கஷ்டப்படல இன்னைக்கு இல்லைனா நாளைக்கு அதே படத்தை பக்க போறோம் அவ்ளோ தான் . உன்னோட பேசுனா தலைவலி தான் வரும் . வாங்க நாம போகலாம் என கெளதம் மது இருவரையும் கிளம்ப சொன்னால் .
அவர்கள் நடக்க ஆரம்பித்த உடன் , சரியாக அதே நேரம் ரிஷி-உடைய கார் அவர்களிடம் வந்து நின்றது , அதை பார்த்தவுடன் எல்லாரும் சந்தோச பட்டனர் மது-வை தவிர . இவர்கள் பின்னாடியே வந்த ஷாலினி முதல் ஆளாக கார்-இன் முன் சீட் -இல் ஏறி அமர்ந்து கொண்டால் . அதை பார்த்து ஜெனி மற்றும் கெளதம் தலையில் அடித்து கொண்டு பின் சீட் -இல் ஏறி அமர்ந்துகொண்டனர் . அனால் மது மட்டும் இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என நடக்க ஆரம்பித்து விட்டால் .
அதை பார்த்து ரிஷி உடனே கார்-இல் இருந்து இறங்கி மது விடம் ஓடினான்.
சாரி மது லேட் ஆகிடுச்சு , அலாரம் வெச்சிருந்தேன் அனா தூக்கத்துல தெரியாம போன் ஆப் பண்ணிட்டேன் . அம்மா வந்து நீ அம்மாக்கு போன் பனிருக்கே-னு சொல்றப்ப தான் எழுந்தேன் . டிக்கெட் நேத்தே சொல்லி வெச்சுட்டேன் அங்கிள் கிட்ட இப்போ படத்துக்கு போலாம் வா .
நான் வரல ரிஷி , உங்கிட்ட நேத்து நான் என்ன சொன்னேன் எனக்கு பிடித்த ஹீரோ படம் ஆனா டிக்கெட் கிடைக்காதுனு , நீ தான volunteer- அ வந்து நான் வாங்கி வைக்கிறேன் எல்லாரும் போலாம்-னு சொன்னே அனா ஷாலினி என்னமோ நான் தான் உன்ன torture பண்ணி உன்ன வாங்கிட்டு வர சொன்னதா சொல்றா . வேணாம் ரிஷி எனக்கு எப்போ பாக்க முடிதோ அப்போ பாத்துக்கறேன் . ப்ளீஸ் விடு என்று சொல்லிவிட்டு ரிஷி என்ன சொல்ல வருகிறான் என்று கேட்காமல் கிளாஸ்-கு போய்விட்டாள் .
இது தான் மது யாராக இருந்தாலும் அவளுடைய self respect விட்டு குடுக்க மாட்டாள்.