கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு பின்னாடி போகும் சிலரை சில நேரம் திருத்திடலாம்......
ஆனால் கல்யாணம் பண்ணியும் பொண்ணுங்க பின்னாடி போறவனை திருத்தவே முடியாது.......
ரெண்டு கேஸ் ம் நான் பார்த்திருக்கேன்.....
இத தர்ம ராஜ் அப்பா, இவன், கூட போற பொண்ணுங்க எல்லோரையும் தான் தூக்கி போட்டு மிதிக்கணும்......
இன்னொரு பொண்ணு/ஆண் கிட்ட போகமுடியாத அளவு......
ஒருத்தனுக்கு எத்தனை பொண்டாட்டி...... இவனெல்லாம் திருந்தாத கேஸ்.....
பூ தெரியாமல் சிக்கினா..... மற்ற ரெண்டு பொண்ணுங்களும்???
இதெல்லாம் பார்க்கிறப்போ பொண்ணுங்க மேல தான் கோபம் வருது எனக்கு.......
அவனுக்கென்ன எவ கூட வேணும்னாலும் படுப்பான்....... பொண்ணுங்களும் இருக்காங்க....... ஆனால் பேச்சு வாங்குறது எப்போவும் பொண்ணுங்க தான்......
அப்புறம் எதுக்கு இந்த நாய்களுக்கு இடம் கொடுக்கணும்???
பூ இவனை வீட்டுக்குளேயே விடக்கூடாது......
கட்டுனவன் கட்டுனவன் மாதிரி நடத்துக்கலைனா அவனெதுக்கு இவளுக்கு???