ஃபிரண்ட்ஸ்
நன்றி, மகிழ்ச்சி, சிறப்பு , கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest – 2020 போட்டிகள் இனிதே முடிவடைந்தது. மொத்தம் நாற்பத்தி எட்டு கதைகள், நாற்பத்து நான்கு எழுத்தாளர்கள். இனி என்ன? எப்படி? வாக்குகள் மற்றும் நடுவர்களின் தீர்ப்பு! முடிந்தவரையில் இதில் எங்கேயும் நாமிருக்காமல் இருக்க ஆவணம் செய்ய முயற்சிகள் இருக்கும். அதாவது voting கை outsourcing முறையிலும், நடுவர்கள் சிறந்தவர்கள், அதே சமயம் நமக்கு அறிமுகமில்லாதவர்களாகவும் இருக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். எல்லாம் சரியாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. And Voting நான்கு கட்டங்கள் அதாவது உதாரணத்திற்கு நாற்பத்தி எட்டு , முப்பதைந்தாகி, முப்பத்தி ஐந்து , இருபதாகி, இருபது பத்தாகி , இப்படி சில கட்ட voting , கதை தேர்வில் , இறுதி பத்தில் இருந்து நடுவர்கள் வரலாம். இது ஜஸ்ட் Plan of Action, கூடிய விரைவில் Action Plan உடன் வருகிறேன்
எதுவாகினும் Voting ஆரம்பிப்பது ஆகஸ்ட் பத்திற்கு மேல் தான் , ஆதலால் இன்னும் இருபது நாட்கள் இருக்கின்றன கதை படிப்பதற்கு , படியுங்கள் , வாக்களியுங்கள்.
எல்லாம் கதைகளையும் படியுங்கள் எல்லோரும் அருமையாக எழுதியிருக்கிறார்கள் எல்லார் கதையும் படிக்க தான் படிக்க இருபது நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம்.
ஒரு சார்பு கொண்டு முடிவுகள் வந்து விட்டன என்ற வார்த்தைகள் யாரிடமும் வந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். அப்படி எந்த செய்கையும் இருக்காது. நடுநிலையான செயல் பாடுகள் மட்டுமே இருக்கும். எங்களுக்கு யாரும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பது கிடையாது. எல்லோரும் வேண்டியவர்களே! நிறைய கதைகளின் மூலமாக அல்லது நட்பின் மூலமாக எங்களுக்கு முன்பே அறிமுகம் இருந்தாலும் சரி இல்லை இப்போது தான் முதல் முறை எங்களோடு அறிமுகம் என்றாலும் சரி, எங்களுக்கு எல்லோரும் ஒன்றே! வேண்டியவர்களே! எங்கேயும் எந்த இடத்திலும் எங்கள் பக்கம் இருந்து எந்த வழுவு முறையும் இருக்காது என்பதையும் இங்கே கூறிக் கொள்கிறேன்.
எழுத்தாளர்களுக்கு,
பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் , Participation is the Best Sportsmanship , சில படங்கள் அருமையாக இருக்கும் ஓடாது , சில படங்கள் என்ன இருக்கிறது இப்படி ஓடுகின்றது என்று யோசிக்க தோன்றும் , சில படங்கள் அருமையாகவும் இருக்கும் ஓடவும் செய்யும். எதுவும் எதுவும் நடக்கலாம், யாரும் அறியோம் , பங்கு பெற்ற அனைவரும் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் அதற்காக உங்களின் கதைகள் சிறப்பானது அல்ல என்பது கிடையாது . ஏதோ ஒரு வகையில் அடுத்தவரின் கதைக்கு ஈர்ப்பு சக்தி சற்று அதிகமாக இருக்கலாம் அவ்வளவே.
எங்களுடைய இந்த முயற்சிக்கு எங்களுடன் தோள் கொடுக்கும் எழுத்தாளர்கள் வாசகர்கள் தோழமைகள் , அத்துணை பேருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பு :
போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் யாருக்காவது ஏதாவது ஆட்சேபனை அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் ( Objection or Difference of Opinion ) இதில் இருந்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். Feel free to contact me , No Restrictions.
கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
போட்டி கதைகள் முடிவடைந்து அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம். வாக்களிப்பு தொடங்குவதற்கு முன், உங்கள் கதைகளை பற்றி சுருக்கமாக ஒரு சில வரிகளில் வாசிப்பை ஈர்க்கும் விதம் வாசகர்களுக்கு கொடுப்போம். இது இன்னும் பல வாசகர்களை உங்கள் கதைகள் சென்றடைய உதவும். ஆகவே தயவுசெய்து உங்கள் கதையின் சுருக்கத்தை நூற்றி ஐம்பது வார்த்தைகளுக்கு (150 words) மிகாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிறப்பான வாழ்த்துக்களுடன்
Team TamilNovelWriters
நன்றி, மகிழ்ச்சி, சிறப்பு , கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest – 2020 போட்டிகள் இனிதே முடிவடைந்தது. மொத்தம் நாற்பத்தி எட்டு கதைகள், நாற்பத்து நான்கு எழுத்தாளர்கள். இனி என்ன? எப்படி? வாக்குகள் மற்றும் நடுவர்களின் தீர்ப்பு! முடிந்தவரையில் இதில் எங்கேயும் நாமிருக்காமல் இருக்க ஆவணம் செய்ய முயற்சிகள் இருக்கும். அதாவது voting கை outsourcing முறையிலும், நடுவர்கள் சிறந்தவர்கள், அதே சமயம் நமக்கு அறிமுகமில்லாதவர்களாகவும் இருக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். எல்லாம் சரியாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. And Voting நான்கு கட்டங்கள் அதாவது உதாரணத்திற்கு நாற்பத்தி எட்டு , முப்பதைந்தாகி, முப்பத்தி ஐந்து , இருபதாகி, இருபது பத்தாகி , இப்படி சில கட்ட voting , கதை தேர்வில் , இறுதி பத்தில் இருந்து நடுவர்கள் வரலாம். இது ஜஸ்ட் Plan of Action, கூடிய விரைவில் Action Plan உடன் வருகிறேன்
எதுவாகினும் Voting ஆரம்பிப்பது ஆகஸ்ட் பத்திற்கு மேல் தான் , ஆதலால் இன்னும் இருபது நாட்கள் இருக்கின்றன கதை படிப்பதற்கு , படியுங்கள் , வாக்களியுங்கள்.
எல்லாம் கதைகளையும் படியுங்கள் எல்லோரும் அருமையாக எழுதியிருக்கிறார்கள் எல்லார் கதையும் படிக்க தான் படிக்க இருபது நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம்.
ஒரு சார்பு கொண்டு முடிவுகள் வந்து விட்டன என்ற வார்த்தைகள் யாரிடமும் வந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். அப்படி எந்த செய்கையும் இருக்காது. நடுநிலையான செயல் பாடுகள் மட்டுமே இருக்கும். எங்களுக்கு யாரும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பது கிடையாது. எல்லோரும் வேண்டியவர்களே! நிறைய கதைகளின் மூலமாக அல்லது நட்பின் மூலமாக எங்களுக்கு முன்பே அறிமுகம் இருந்தாலும் சரி இல்லை இப்போது தான் முதல் முறை எங்களோடு அறிமுகம் என்றாலும் சரி, எங்களுக்கு எல்லோரும் ஒன்றே! வேண்டியவர்களே! எங்கேயும் எந்த இடத்திலும் எங்கள் பக்கம் இருந்து எந்த வழுவு முறையும் இருக்காது என்பதையும் இங்கே கூறிக் கொள்கிறேன்.
எழுத்தாளர்களுக்கு,
பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் , Participation is the Best Sportsmanship , சில படங்கள் அருமையாக இருக்கும் ஓடாது , சில படங்கள் என்ன இருக்கிறது இப்படி ஓடுகின்றது என்று யோசிக்க தோன்றும் , சில படங்கள் அருமையாகவும் இருக்கும் ஓடவும் செய்யும். எதுவும் எதுவும் நடக்கலாம், யாரும் அறியோம் , பங்கு பெற்ற அனைவரும் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் அதற்காக உங்களின் கதைகள் சிறப்பானது அல்ல என்பது கிடையாது . ஏதோ ஒரு வகையில் அடுத்தவரின் கதைக்கு ஈர்ப்பு சக்தி சற்று அதிகமாக இருக்கலாம் அவ்வளவே.
எங்களுடைய இந்த முயற்சிக்கு எங்களுடன் தோள் கொடுக்கும் எழுத்தாளர்கள் வாசகர்கள் தோழமைகள் , அத்துணை பேருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பு :
போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் யாருக்காவது ஏதாவது ஆட்சேபனை அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் ( Objection or Difference of Opinion ) இதில் இருந்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். Feel free to contact me , No Restrictions.
கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
போட்டி கதைகள் முடிவடைந்து அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம். வாக்களிப்பு தொடங்குவதற்கு முன், உங்கள் கதைகளை பற்றி சுருக்கமாக ஒரு சில வரிகளில் வாசிப்பை ஈர்க்கும் விதம் வாசகர்களுக்கு கொடுப்போம். இது இன்னும் பல வாசகர்களை உங்கள் கதைகள் சென்றடைய உதவும். ஆகவே தயவுசெய்து உங்கள் கதையின் சுருக்கத்தை நூற்றி ஐம்பது வார்த்தைகளுக்கு (150 words) மிகாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிறப்பான வாழ்த்துக்களுடன்
Team TamilNovelWriters