Heyyyyyyyyyyyyyyy friendssssssssssss..?
It was such a nice session with @Sarayu akka...thanksssssssssssss much ka.
Lets Starttttttttt..!!
Red ல இருக்கது என் கேள்வி...Black அக்காவின் பதில்...purple என்னோட comments...italics ல இருக்கும்...ஸ்மைலில்லாம் நான் போட்டது தான்..
1.ஃப்ர்ஸ்ட் கதை எப்போ எழுத ஆரம்பிச்சீங்கக்கா...யார்ட்ட முதல்ல சொன்னீங்க..?
Ans : 2014 ஆகஸ்ட் மாசம்.. யார்கிட்டயும் சொல்லவே இல்லை.. எழுத ஆரம்பிச்சு ஒருவாரம் கழிச்சு தான் வீட்ல சொன்னேன்.. அப்போ யாரும் அதை பெருசா எடுக்கல... அம்மா மட்டும் ஒரு லுக் விட்டாங்க...
2.உங்க வீட்ல எல்லாரும் படிச்சு என்ன சொல்வாங்க...?
Ans: என்னோட பாட்டி தான் எப்பவும் புக் வந்ததுமே படிப்பாங்க.. எங்க வீட்ல எல்லாருமே படிக்கிற பழக்கம் உண்டு.. கதைன்னு இல்லை.. எல்லாமே படிப்பாங்க.. ஆனா என்னோட கதை முதல்ல புத்தகமா வந்தப்போ பாட்டி தான் முதல்ல படிச்சாங்க.. சித்தி பெரிம்மா தங்கச்சிங்க அண்ணி அக்காஸ் எல்லாமே என்னோட கதைகள் படிப்பாங்க.. அம்மா மட்டும் வெரி ரேர்.... அவங்க படிச்சது சோலை மலரே மட்டும் தான்..
பாட்டி எங்கப்பாக்கிட்ட சொன்னது – பரவாயில்ல நல்லா திறமையா இருக்கா..
சித்தி அக்கா அண்ணி இவங்கல்லாம் – இதெல்லாம் எப்படி நீ யோசிப்ப, எப்படி உனக்கு இதெல்லாம் எழுத தோணுது இப்படின்னு கேட்பாங்க..
3. ஆனந்த பூந்தோரணம்.... நான் இனி நீ....இப்படி பாட்டு டைட்டில்ஸ் வைக்கிறீங்க...பாட்டு ரொம்ப பிடிக்குமா..?பாடுவீங்களா..?
Ans : எஸ்.. பாட்டு ரொம்ப பிடிக்கும்.. ஹம் பண்ணிட்டே இருப்பேன்.. ஏதாவது.. ஒரு சில வரிகள் பிடிக்கும் அப்படிங்கறதுக்காகவே, சில பாடல்கள் தேடி தேடி கேட்டிருக்கேன்..
பாட்டு கிளாஸ் போனேன்.. கொஞ்ச நாள்.. என்னோட PG அப்போ.. ஆனா என்னோட முதல் குரு என் அம்மா பாட்டி.. அவங்க செமைய பாடுவாங்க.. ஆர்மோனியம் வாசிப்பாங்க.. முதல்ல ஸ்வரம் சொல்லிக்கொடுத்தது அவங்க தான்..??
Wowiieee super akka..
“நீ பாடினா லேசா நெஞ்சு வலிக்கிறவனுக்கு கூட நெறைய நெஞ்சு வலி வந்திடும்...” இப்படி சொல்லி அம்மா அடிக்கடி கிண்டல் செய்வாங்க என்னை.. ஆனாலும் நான் பாடுவேன்..???
4.சரயு பத்தி சில வார்த்தைகள்...
Ans : ம்ம்.... சரயு.... ரொம்ப இயல்பான பொண்ணு தான் நான்.. கோபம் வந்தா கத்துவேன்.. சந்தோசமா இருந்தா பாடுவேன்.. சிரிப்பேன் எல்லாம்.. வீட்ல ஐம் free bird.. but i know my limits.. அதனாலேயே பொதுவா என்னை கேள்வி கேட்கமாட்டாங்க வீட்ல.. i love peoples.. எல்லாரோடவும் கலந்து பழகனும்னு எப்பவும் நினைப்பேன்.. இதுக்கு மேல சரயு பத்தி என்ன சொல்றது தெரியலை.. மே பீ இந்த கேள்வி என் பிரண்ட்ஸ் கிட்ட கேட்டா பக்கம் பக்கமா சொல்வாங்க... ஹா ஹா...
5.you own a coffee brand right..?உங்களுக்கு காஃபி பிடிக்குமா..?இதை ஏன் கேட்கிறேன்னா பிஸீனஸ் செஞ்சா அது சாப்பிடனும்னு need இல்லை இல்லையா..?அதான்..?காபி போடுவீங்களா..?
Ans : எஸ் சரயு’ஸ் காபி... பேர்ல மட்டும் தான் என் பேர்.. ஆனா முழுக்க முழுக்க இது என் அப்பாவோடது.. நான் ஜஸ்ட் என் பிரண்ட்ஸ் சர்கிள்ள ப்ரொமோட் பண்ணேன் அவ்வளோதான்.. கிட்டத்தட்ட 80 வருசத்துக்கும் மேலா சொந்தமா காபி தோட்டம்.. இது மட்டும் தான் எங்களுக்குத் தெரிந்த விவசாயம்.
காலைல எழுந்ததும் காபி குடிச்சிட்டு தான் வேற எந்த வேலைன்னாலும்.. சின்ன பிள்ளைல இட்லிக்கு தோசைக்கு காபி ஊத்தி சாப்பிட ஆளு நானு.. ஹி.. ஹி..
வெறித்தனம்...?( நானே பரவாயில்ல....)
6.எழுத்துன்ற விஷயம் எப்போ தொடங்கிச்சு....கதைன்னு இல்ல.any form...?
Ans : எழுத்து... ஹ்ம்ம்.. பொதுவா எனக்கு மனப்பாடம் செஞ்சு எழுத வராது.. அப்போ தன்னப்போல என்ன எழுத வரும் சொந்தமா தானே.. புரிஞ்சு படிச்சு நானா எழுதிப்பேன்.. அது தான் ஆரம்பம்.. அப்புறம் கவிதைகள்.. லேசா கிறுக்க ஆரம்பிச்சேன்.. இப்பவும் அந்த கிறுக்கல்கள் எப்போவாது நடக்கும்..
7.'அப்புறம் உங்க கதா நாயகன்ல யார் உங்க favorite
Ans : என்னோட ஹீரோஸ்ல favo அப்படின்னு சொல்லனும்னா கண்டிப்பா கதிரவன் – மீண்டும் மீண்டும் உன் நினைவுகள் கதை நாயகன்.. முதல் கதை இல்லையா.. சோ எப்பவும் கதிர் சொஞ்சம் ஸ்பெசல் தான்..
ஆனாலும் மத்த எல்லா ஹீரோசும் என்னோட படைப்பு தானே எல்லாருமே favo தான்..
8.உங்க கனவு நாயகனோட பிம்பம்ல இருக்க உங்க கதா நாயகன் யாராவது உண்டா?
Ans: கனவு நாயகன்... ம்ம்ம்.. ஒரு ஹீரோவ மட்டும் பர்ட்டிகுலரா சொல்லிட முடியாது.. எல்லா ஹீரோஸ் குள்ளேயும் என்னோட கனவு நாயகன் பிம்பம் இருக்கும்..
மனம் நிறைவாய் வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் க்கா...
9.பெஸ்ட் ஆஃப் சரயுன்னு நீங்க நினைக்கிற கதை எது..?
Ans : சோலை மலரே... ஏன்னா இந்த ஒரு கதை மட்டும் தான் நான் என்ன நினைச்சு எழுத ஆரம்பிச்சேனோ அதுபடி இருந்தது..
10.உங்களோட favorite past memories?
Ans : ஸ்கூல் டேஸ்.. ஸ்கூல் பிரண்ட்ஸ்.. lkgல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் ஒரே கேங்..
11.உங்க பொழுது போக்கு என்னக்கா?
Ans : ஹா ஹா பொழுது போக்கா... நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.. என்ன சொல்லலாம்னு...
இதுல கொஞ்சம் நானே என்னை பைத்தியம்னு சொல்லிப்பேன்.. ஒரே ஒரு விசயம்னு குறிப்பிட்டு இதுதான்னு சொல்லவே முடியாது.. அப்படி..
12.நீங்க சமீபத்தில் வாசித்த காதல் அல்லாத வேற ஜானர் கதையோ இல்ல....புத்தகமோ எது.?
Ans : சமீபம்னு இல்லை.. எனக்கு மனசுல பதிஞ்ச வேறு ஜானர் சொல்றேன்.. மதன் அவர்களோட மனிதனுக்குள் மிருகம், மனிதனும் மர்மங்களும்.. அப்புறம் வந்தார்கள் வென்றார்கள்.. அப்புறம் இப்போ படிச்சிட்டு இருக்கிறது வேள்பாரி..
13.உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கவிதைல இருந்து இரண்டு வரி
கவிதைன்னு சொல்ல முடியாது பட் எப்பவும் என் மனசுல இருக்க quote –
Better life is not because of luck, but because of Hard work..
14.ஸுஃபி சாங்க்ஸ் கேட்பீங்கன்னு தெரியும்..ரொம்ப பிடிச்ச ஒரு பாட்டு...சொல்லுங்க...
Ans : yes i love to hear sufi songs... அது என்னவோ தெரியலை.. அதுல ஒரு நாட்டம் எப்பவும் உண்டு.. கர்நாடிக் எப்படி விரும்பி கேட்பேனோ அதுபோல சூபி சாங்க்ஸ்.. always favo “Maula Mere” song from Chakde india..
நீங்க சொல்லி லிங்க் இங்க போடும்போது தான் கேட்டேன்...ரொம்ப soothing akka..thanksss
It was such a nice session with @Sarayu akka...thanksssssssssssss much ka.
Lets Starttttttttt..!!
Red ல இருக்கது என் கேள்வி...Black அக்காவின் பதில்...purple என்னோட comments...italics ல இருக்கும்...ஸ்மைலில்லாம் நான் போட்டது தான்..
1.ஃப்ர்ஸ்ட் கதை எப்போ எழுத ஆரம்பிச்சீங்கக்கா...யார்ட்ட முதல்ல சொன்னீங்க..?
Ans : 2014 ஆகஸ்ட் மாசம்.. யார்கிட்டயும் சொல்லவே இல்லை.. எழுத ஆரம்பிச்சு ஒருவாரம் கழிச்சு தான் வீட்ல சொன்னேன்.. அப்போ யாரும் அதை பெருசா எடுக்கல... அம்மா மட்டும் ஒரு லுக் விட்டாங்க...
2.உங்க வீட்ல எல்லாரும் படிச்சு என்ன சொல்வாங்க...?
Ans: என்னோட பாட்டி தான் எப்பவும் புக் வந்ததுமே படிப்பாங்க.. எங்க வீட்ல எல்லாருமே படிக்கிற பழக்கம் உண்டு.. கதைன்னு இல்லை.. எல்லாமே படிப்பாங்க.. ஆனா என்னோட கதை முதல்ல புத்தகமா வந்தப்போ பாட்டி தான் முதல்ல படிச்சாங்க.. சித்தி பெரிம்மா தங்கச்சிங்க அண்ணி அக்காஸ் எல்லாமே என்னோட கதைகள் படிப்பாங்க.. அம்மா மட்டும் வெரி ரேர்.... அவங்க படிச்சது சோலை மலரே மட்டும் தான்..
பாட்டி எங்கப்பாக்கிட்ட சொன்னது – பரவாயில்ல நல்லா திறமையா இருக்கா..
சித்தி அக்கா அண்ணி இவங்கல்லாம் – இதெல்லாம் எப்படி நீ யோசிப்ப, எப்படி உனக்கு இதெல்லாம் எழுத தோணுது இப்படின்னு கேட்பாங்க..
3. ஆனந்த பூந்தோரணம்.... நான் இனி நீ....இப்படி பாட்டு டைட்டில்ஸ் வைக்கிறீங்க...பாட்டு ரொம்ப பிடிக்குமா..?பாடுவீங்களா..?
Ans : எஸ்.. பாட்டு ரொம்ப பிடிக்கும்.. ஹம் பண்ணிட்டே இருப்பேன்.. ஏதாவது.. ஒரு சில வரிகள் பிடிக்கும் அப்படிங்கறதுக்காகவே, சில பாடல்கள் தேடி தேடி கேட்டிருக்கேன்..
பாட்டு கிளாஸ் போனேன்.. கொஞ்ச நாள்.. என்னோட PG அப்போ.. ஆனா என்னோட முதல் குரு என் அம்மா பாட்டி.. அவங்க செமைய பாடுவாங்க.. ஆர்மோனியம் வாசிப்பாங்க.. முதல்ல ஸ்வரம் சொல்லிக்கொடுத்தது அவங்க தான்..??
Wowiieee super akka..
“நீ பாடினா லேசா நெஞ்சு வலிக்கிறவனுக்கு கூட நெறைய நெஞ்சு வலி வந்திடும்...” இப்படி சொல்லி அம்மா அடிக்கடி கிண்டல் செய்வாங்க என்னை.. ஆனாலும் நான் பாடுவேன்..???
4.சரயு பத்தி சில வார்த்தைகள்...
Ans : ம்ம்.... சரயு.... ரொம்ப இயல்பான பொண்ணு தான் நான்.. கோபம் வந்தா கத்துவேன்.. சந்தோசமா இருந்தா பாடுவேன்.. சிரிப்பேன் எல்லாம்.. வீட்ல ஐம் free bird.. but i know my limits.. அதனாலேயே பொதுவா என்னை கேள்வி கேட்கமாட்டாங்க வீட்ல.. i love peoples.. எல்லாரோடவும் கலந்து பழகனும்னு எப்பவும் நினைப்பேன்.. இதுக்கு மேல சரயு பத்தி என்ன சொல்றது தெரியலை.. மே பீ இந்த கேள்வி என் பிரண்ட்ஸ் கிட்ட கேட்டா பக்கம் பக்கமா சொல்வாங்க... ஹா ஹா...
5.you own a coffee brand right..?உங்களுக்கு காஃபி பிடிக்குமா..?இதை ஏன் கேட்கிறேன்னா பிஸீனஸ் செஞ்சா அது சாப்பிடனும்னு need இல்லை இல்லையா..?அதான்..?காபி போடுவீங்களா..?
Ans : எஸ் சரயு’ஸ் காபி... பேர்ல மட்டும் தான் என் பேர்.. ஆனா முழுக்க முழுக்க இது என் அப்பாவோடது.. நான் ஜஸ்ட் என் பிரண்ட்ஸ் சர்கிள்ள ப்ரொமோட் பண்ணேன் அவ்வளோதான்.. கிட்டத்தட்ட 80 வருசத்துக்கும் மேலா சொந்தமா காபி தோட்டம்.. இது மட்டும் தான் எங்களுக்குத் தெரிந்த விவசாயம்.
காலைல எழுந்ததும் காபி குடிச்சிட்டு தான் வேற எந்த வேலைன்னாலும்.. சின்ன பிள்ளைல இட்லிக்கு தோசைக்கு காபி ஊத்தி சாப்பிட ஆளு நானு.. ஹி.. ஹி..
வெறித்தனம்...?( நானே பரவாயில்ல....)
6.எழுத்துன்ற விஷயம் எப்போ தொடங்கிச்சு....கதைன்னு இல்ல.any form...?
Ans : எழுத்து... ஹ்ம்ம்.. பொதுவா எனக்கு மனப்பாடம் செஞ்சு எழுத வராது.. அப்போ தன்னப்போல என்ன எழுத வரும் சொந்தமா தானே.. புரிஞ்சு படிச்சு நானா எழுதிப்பேன்.. அது தான் ஆரம்பம்.. அப்புறம் கவிதைகள்.. லேசா கிறுக்க ஆரம்பிச்சேன்.. இப்பவும் அந்த கிறுக்கல்கள் எப்போவாது நடக்கும்..
7.'அப்புறம் உங்க கதா நாயகன்ல யார் உங்க favorite
Ans : என்னோட ஹீரோஸ்ல favo அப்படின்னு சொல்லனும்னா கண்டிப்பா கதிரவன் – மீண்டும் மீண்டும் உன் நினைவுகள் கதை நாயகன்.. முதல் கதை இல்லையா.. சோ எப்பவும் கதிர் சொஞ்சம் ஸ்பெசல் தான்..
ஆனாலும் மத்த எல்லா ஹீரோசும் என்னோட படைப்பு தானே எல்லாருமே favo தான்..
8.உங்க கனவு நாயகனோட பிம்பம்ல இருக்க உங்க கதா நாயகன் யாராவது உண்டா?
Ans: கனவு நாயகன்... ம்ம்ம்.. ஒரு ஹீரோவ மட்டும் பர்ட்டிகுலரா சொல்லிட முடியாது.. எல்லா ஹீரோஸ் குள்ளேயும் என்னோட கனவு நாயகன் பிம்பம் இருக்கும்..
மனம் நிறைவாய் வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் க்கா...
9.பெஸ்ட் ஆஃப் சரயுன்னு நீங்க நினைக்கிற கதை எது..?
Ans : சோலை மலரே... ஏன்னா இந்த ஒரு கதை மட்டும் தான் நான் என்ன நினைச்சு எழுத ஆரம்பிச்சேனோ அதுபடி இருந்தது..
10.உங்களோட favorite past memories?
Ans : ஸ்கூல் டேஸ்.. ஸ்கூல் பிரண்ட்ஸ்.. lkgல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் ஒரே கேங்..
11.உங்க பொழுது போக்கு என்னக்கா?
Ans : ஹா ஹா பொழுது போக்கா... நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.. என்ன சொல்லலாம்னு...
இதுல கொஞ்சம் நானே என்னை பைத்தியம்னு சொல்லிப்பேன்.. ஒரே ஒரு விசயம்னு குறிப்பிட்டு இதுதான்னு சொல்லவே முடியாது.. அப்படி..
12.நீங்க சமீபத்தில் வாசித்த காதல் அல்லாத வேற ஜானர் கதையோ இல்ல....புத்தகமோ எது.?
Ans : சமீபம்னு இல்லை.. எனக்கு மனசுல பதிஞ்ச வேறு ஜானர் சொல்றேன்.. மதன் அவர்களோட மனிதனுக்குள் மிருகம், மனிதனும் மர்மங்களும்.. அப்புறம் வந்தார்கள் வென்றார்கள்.. அப்புறம் இப்போ படிச்சிட்டு இருக்கிறது வேள்பாரி..
13.உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கவிதைல இருந்து இரண்டு வரி
கவிதைன்னு சொல்ல முடியாது பட் எப்பவும் என் மனசுல இருக்க quote –
Better life is not because of luck, but because of Hard work..
14.ஸுஃபி சாங்க்ஸ் கேட்பீங்கன்னு தெரியும்..ரொம்ப பிடிச்ச ஒரு பாட்டு...சொல்லுங்க...
Ans : yes i love to hear sufi songs... அது என்னவோ தெரியலை.. அதுல ஒரு நாட்டம் எப்பவும் உண்டு.. கர்நாடிக் எப்படி விரும்பி கேட்பேனோ அதுபோல சூபி சாங்க்ஸ்.. always favo “Maula Mere” song from Chakde india..
நீங்க சொல்லி லிங்க் இங்க போடும்போது தான் கேட்டேன்...ரொம்ப soothing akka..thanksss