வாழ்க்கையின் இனிமையான நேரத்தில் மட்டும் சேர்ந்திருப்பதில் இல்லை உண்மையான அன்பு...
கடினமான நேரத்திலும் தன் துணையை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் போது தான் தெரிகிறது உண்மையான அன்பு எதுவென்று..
ஊர்ல தான் யார் கிட்டேயும் சொல்லல.......
இங்கே வந்ததும் ரிஷிக்காவது சொல்லியிருக்கலாம்.......
அவ நினைப்புக்கெதிரா ரிஷி தான் ரொம்ப பயப்படுறான் குழந்தையை நினைத்து......