ரிஷி தெளிவா தான் இருக்கிறான் கல்யாண விஷயத்தில்.......
சாதனா அவனை விட தெளிவா அவனை கட்டாயப்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறா.........
இப்போ ரிஷி அப்பா தான் வந்து குழப்புறார்.......
குழப்பம் வந்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.....
நேஹா வந்தது நல்லது தான்........
ரிஷி மேல் இருக்கும் நம்பிக்கையை சாதனா மூலமா தெரிஞ்சாச்சு.......
ரிஷியும் நச்சுனு குடுத்துட்டான்....... அது பத்தாது போல இவளுக்கு.....
ரிஷிக்கு இது தெரிஞ்சுது நீ கைமா தாண்டி நேஹா.......
ரிஷி ரொம்ப தெளிவாத்தான் இருக்கான்.. இந்த சாதனாவும் அவன் மேல நம்பிக்கை வச்சுருக்கா.. அவன் மனசு மாறதுக்காக காத்திருக்கவும் ரெடியா இருக்கா... இடையில இந்த ராஜ்மோகன் குழப்பமா இருந்தா சரி...