Hi all. நான் றிஜானா. எனக்கு நாவல் வாசிக்க, எழுத பிடிக்கும். இது எனது முதலாவது முயற்சி. வாய்ப்பளித்தவர்களுக்கும் நன்றி. நாவல் தொடர்பான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. அது தொடர்பான உங்களுடைய கருத்துக்களும் முக்கியத்துவம் மிக்கது. எனது நாவலை இன்னும் ஒரு சில நாட்களில் பதிவிடுவேன்.
இறைவன் துணை கொண்டு உங்கள் ஆதரவை நாடியவளாக.... Binth riyaj
இறைவன் துணை கொண்டு உங்கள் ஆதரவை நாடியவளாக.... Binth riyaj