நன் பானு அக்காவிடம் கேட்டேன் என்ன 30 பதிவோடு எண்டு கார்டு பொட்டச்சி என்று கதை முயுமை பெறாதது போல் இருக்கிறது என்று கூறினேன்
அவர்கள் தன் ௨ பதிவு உள்ளது என்று சென்ற வரமே கூறினார்
நன் அமேசான் kindle கூட சென்று பார்த்தேன் அங்கும் 30 எபிசொட் வரை தன் இருந்தது,
அதுவே கதை முடிந்தால் அந்த தலைப்பை அது முயுமையாக பொருந்த வில்லை அவளுடைய காதல் லென்ஸ் (குவியம்) உடன் ஆகவே அதில் அவள் எதாவது சாதித்தது போல் முடித்தல் மட்டுமே முழுமை பெரும் என்று பேசிக்கொண்டோம்
அதை நீங்கள் இப்போது முழுமை அடைய வைத்து விட்டீர்
இருந்தும் ஒரு வருத்தம் அவளை அங்கு உணவு உண்ணக்கூடாது என்று ப்ரொடெக்ஷன் சைடு ஒருவர் துரத்தினர் அல்லவே அவரே அவளை மதிக்கும் படி ஒரு சீன வைத்து இருந்தான் இன்னும் மனது சந்தோச பட்டு இருக்கும்..
விநாயகம் சூப்பர் ,கார்த்திக் அப்பா & மாயா அம்மா & தங்கை, விநாயகம் அக்கா & அவர் கணவர், ரவீந்திரன் என அணைத்து கதாபாத்திரங்களும் அருமை
அருமை மாயா & கார்த்திக் படைப்புக்கு தனிப்பட்ட நன்றி.
குற்றவாளியின் தங்கை அவர்களை கொள்ளுவது நிச்சயமாக எதிர்பார்க்காத ஒன்று
கதிர் பாதியில் இறந்து விடுவான் என்பது ஆரம்பத்திலே தெரியும்
நன்றி அருமையான கதை கொடுத்தமைக்கு