Nice epDear friends,
Here is the next episode, padichitu karuththu sollunga, thanks for ur cmnts and likes friends.
Manam Malarum Oosai 8.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 8 நாம் சொல்லும் பெண்ணை திருமணம் செய்துகொள்வான் என்ற நம்பிக்கையில்தான் காஞ்சனாவிடம் தைரியமாக பெண்கேட்டார். தற்போது அதிரூபன் இப்படி சொல்லவும் மாரியப்பனிற்கு மனம் தாளவேயில்லை.. அதன் பின் நிறையமுறை அதிரூபனிற்கு அழைத்து நீ விரும்பும் பெண் யாரென...tamilnovelwriters.com
Manam Malarum Oosai 8.2 - Tamil Novels at TamilNovelWriters
நான்கு நாட்கள் கடந்திருக்க.. தகப்பனிற்கு சந்தோசத்தோடு அழைத்தான் அதிரூபன். எட்டரை மணிக்கு ஒருநாளும் போன் பண்ண மாட்டானே.. இந்த நேரத்துக்கு ஜிம்முலயில்ல இருப்பான்.. என யோசித்தவாறே அழைப்பை ஏற்றார் கணேசன். ‘எப்படிப்பா இருக்கிங்க.? பட்டுமா தூங்குதா.?” என்றான் உற்சாகமாக. குழந்தை வரவிற்கு பிறகு அதிகம்...tamilnovelwriters.com