நன்றி Marli சிஸ்டர் ???Super ma
நன்றி Marli சிஸ்டர் ???Super ma
நன்றி அபர்ணா சிஸ்டர் ???Lovely story mam
Nice????Dear friends.
Here is the next final episode.. padichitu karuthu sollunga.. thank u so much for ur wounderful cmnts and likes friends..
Alaiyil Pootha Malar 27 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம்.. 27 ‘அப்பாவும் மகனும் எங்கடா போய்ட்டு வரிங்க..?” என்று திலகவதி மகனை மிரட்டி கேட்க.. மூர்த்தி வீட்டிற்க்கு போகும்போதெல்லாம் பிரசாத்தின் படத்தை மகனை வணங்க பழக்கியிருந்தான் சூர்யா. ‘ம்மா..” என்று தன்னிரு கைகூப்பி கோவிலுக்கு போய் வந்தவன் போல் பிரகாஷ் சைகை செய்ய...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 27 2 - Tamil Novels at TamilNovelWriters
அடுத்த நாள் காலை எழுந்த சூர்யா பகபகவென சிரிக்க.. ‘எதுக்கு சிரிக்கிறிங்க..?” என்று திலகா கோபிக்க.. ‘அதுக்காகத்தான் மஞ்சள் போட்டன்ற மாதிரியே வந்து நிக்கிறயே.. இப்போ இன்னும் ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க..” என்று சொல்ல.. தன் முயற்ச்சி தோல்வியாகவே.. ‘என் புருசன்.. நான் சந்தோசமா...tamilnovelwriters.com