அண்ணனின் தம்பியுடையான்..பெரிய மாமனுங்க பேசுறதை பார்த்தா பணம் குடுப்பாங்கன்னு தோணலையே.....
சுந்தர் பரவாயில்லை... காதல் விருப்பம் எல்லாம் இல்லை... இயல்பா அக்கா பொண்ணு தானே கட்டிக்கலாம்ன்னு நினைக்கிறான்... பணம் குடுக்குறத பத்தியும் பெரிசா சந்தேகப்படலை... இன்னமும் அண்ணிங்க கிட்ட இருந்து கஷ்டப்பட வேண்டாம்னு நினைக்குறான்... எல்லாம் ஓகே ஆனா அண்ணனுங்க சொல்லறத்துக்கு எல்லாம் ஆமா சாமி போடுறானே...