அது எல்லாம் போக போக புரியும்.. 31 எபிக் போகனுமே.. மறக்காது.. ????நல்லது கெட்டது என நாலும் கருத்தில் கொண்டு,
நடக்கும் “நளனின்” குணம் அழகு.??
தமயந்தியின் கோபம் எதார்த்தம்.??
இவ்வளவு பெரிய குடும்பத்தை ஒரே எபியில் அறிமுகம் செய்தால் நியாயமா ஆத்தரே???அதுவும் ஒவ்வொன்றும் ஒரு ரகம்???Family tree எழுதி வெச்சு தான் படிக்கணும் போல??
Thanks maதெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் எதுக்கு இவன்கிட்ட இந்த குதி குதிக்கிறா .?
நளன் ...சுமைதாங்கி?
Enna category da Nalanda nee❤காதல் மழலை அவள் மணவாளன்❤02 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤02 அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் விடியல் அழகாக விடிந்தது, ஆனால் நளன், தமயந்திக்கு அடுத்து என்ன என்ற புரியாத மனநிலையில் தான் விடிந்தது. இரவு முழுவதும்…. தமயாவின் மனநிலை இது தான். புது இடம், மனம் நிறைய துக்கம் தன் வாழ்க்கை இப்பிடி ஆகி விட்டென்ற ஆதங்கம் மட்டுமே...tamilnovelwriters.com