Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

:love: :love: :love:

டாக்டரை பார்த்தாச்சு...... தெளிவும் கிடைச்சாச்சு.......
இனி பொண்டாட்டியை சமாளிக்க வேண்டியது தான்.......

freinds ரெண்டு பேரும் தண்ணியை விட்டு வந்தால் சரிதான்.......
பொண்டாட்டி பேசினாலும் கஷ்டம் பேசாட்டியும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம் :p:p:p போங்கடா......

தர்ஷினி :p:p:p
குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ தான்........
எப்போ எப்படி இருப்பான்னு தெரியலையே.........
but சுந்தரிக்கு எவ்ளோவோ better.......
எல்லாத்துக்கும் ஓகே ஓகே சொல்லிடுறா.......
இவளால பிரச்சனை வராது........ சுந்தரி தான் என்ன பண்ணுவாளோ???
 

Advertisement

Latest Posts

Top