Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.1

Advertisement

சூடான பிரியாணியில் கையை விட்டு கிண்டும் போது கருகியிருக்கும் 😜😜🤪🤪😜😝
பூக்குட்டி பிரியாணி வுட்டு கிண்டுனா கையி வெந்துதான் போகும். கருகிப்போகாது.
🤢🤢🤢🤢🤢🤢🤢🤢அப்ப அந்த கஞ்சப்பய கண்ணாலத்துல தீஞ்ச பிரியாணிய போட்டு எல்லாரையும் விச்சுவோட ஆஸ்பத்திரி வருமானத்தை கூட்ட திட்டம் போட்டீங்களா? அடப்பாவிகளா!!🤨🤨🤨🤨😠😠😠😠
 
பூக்குட்டி பிரியாணி வுட்டு கிண்டுனா கையி வெந்துதான் போகும். கருகிப்போகாது.
🤢🤢🤢🤢🤢🤢🤢🤢அப்ப அந்த கஞ்சப்பய கண்ணாலத்துல தீஞ்ச பிரியாணிய போட்டு எல்லாரையும் விச்சுவோட ஆஸ்பத்திரி வருமானத்தை கூட்ட திட்டம் போட்டீங்களா? அடப்பாவிகளா!!🤨🤨🤨🤨😠😠😠😠
கருகி போற வரை கிண்டிருக்கீங்க 🤣🤣🤣😢🤣🤣🤣🤣
 
கருகி போற வரை கிண்டிருக்கீங்க 🤣🤣🤣😢🤣🤣🤣🤣
ஆஹாக் கூடி உங்காளு விசேசம் வச்சான்னு வந்தா வர்றவிக எல்லாம் அவிகளே கிண்டி கருகவச்சுக்கோனும்போல.🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
ஜூப்பரூ.சரியான கஞ்சப்பயல்லையும் வடிகட்டின கஞ்சமா இருக்கானே🫤🫤🫤🫤🫤
 
சரத் கலவரம் செய்ய ஆரம்பிச்சதும் எங்க பிரியாணி கிடைக்காதோ என்று அடுப்பில் இருக்கிறதை கூட கவனிக்காமல் கைய உள்ளே விட்டுடாங்க போல 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 😉
வைஷு பிரியாணி சட்டின்னு நினைச்சு அவசரத்துல அடுப்புல கையை விட்டிருப்பன் :p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top