மொத நாள் ராத்திரி இப்படி ஆகிப் போச்சுன்னு குண்டைத் தூக்கி போட்டுட்டா... சரின்னு அதையும் அவ மேல தப்பு இல்லைன்னு ஏத்துக்கிட்டு கல்யாண மேடையில வந்து நின்னா சரத் வந்து நிக்குறான்... ஊரே வேடிக்கை பார்த்து அசிங்கமா பேசுற அளவுக்கு அம்மாவும் பொண்ணும் கொண்டு வந்துட்டாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா இதெல்லாம் நடந்துருக்காது... அப்போவே தூக்கி போட்டு மிதிச்சு அவன் வாயை திறக்காத அளவுக்கு பண்ணியிருப்பான்....ரைட்டர் ஜீ சரியான காரணம் சொல்லுவாங்கன்னு நானும் நெனைக்கிறேன். ஆனா கண்ணாலத்தை பத்து நாளா இழுத்து இழுத்து நடத்தி ஒருத்தனை பழிபோடறளவுக்கு கொண்டாந்து நிறுத்தியிருக்காங்கன்னா டவுட்டு தோணுது.
முக்கியமா தலைவாழை விருந்துக்கு தயாரா இருந்த எங்களுக்கு சோறு நஞ்சுபோறளவுக்கு கொண்டாந்து வச்சிட்டாங்க.
கடைசில பாதிக்கப்பட்டது என்றாளுதான்
கல்யாண கனவோட இருந்தவனை அடிதடி பண்ண விட்ட உங்காளு பாவமா.... எங்காளு தான் ரொம்ப பாவம்....