யோவ் மச்சீ வாசிக்கிற அடையாளத்துக்கு இமோஜி கரக்கிட்டு. அதுக்கப்பறம் என்னாச்சு?
பீலாங்கி ஆகி என்றாளு பக்கம் வர்றதுக்கு ரோசனை பண்ணிட்டு இருக்கீங்களா??
யோவ் மச்சீ வாசிக்கிற அடையாளத்துக்கு இமோஜி கரக்கிட்டு. அதுக்கப்பறம் என்னாச்சு?
இதுக்கு வேற பேரு இருக்குது சிஸ். அதுதான்.....ஹைய்யோ, வைஷும்மா,
இதைத்தான் falling in love என்பது....
இந்த கறிகா பேரு பழம் பூ பேரெல்லாம் பாத்தாக்கா ரைட்டர் ஜீயோட அனுபவத்தை மிக்ஸ் பண்ணுன மாதிரி தோணுதுப்பா.
Thank you sis. Oh, oh, oh, Sumi ma, you are such a talented writer , not only the concept of your story, but also very humorous ma. The conversations between, Vishnu, Suri and Visalakshi ———-priceless ma. I have been laughing and laughing like a “marai kalanda loosu”, fortunately I live on my own, so no problem of others thinking the same. Chundaikkai, parankippoo. ————-he is enjoying the conversation with her, something , something happening, ha.
Thank you sisநல்ல முன்னேற்றம் தான்....
Nice update
Thank you sis
Thank you sisநைஸ் எபிசோட் ரைட்டர் ஜி ரைட்டர் ஜிக்கு டவுட் வந்துடுச்சோ விஷ்ணு காவல்காரனா இல்ல காய்கறிகாரனான்னு இரண்டு தடவை சொல்லிட்டீங்க காவல்காரனை அதான பார்த்தேன் எங்கடா காய்கறி பேரு காணும்னு.......... வந்துட்டான்ல பூசணிக்காயையும் சுண்டைக்காயையும் தூக்கிட்டு முதல்ல சூரிக்கு கல்யாணத்தை முடிங்க சாலாம்மா, அப்புறமா இந்த காய்கறிக்காரன் கதையை பார்ப்போம்....
Thank you sisதலைவா சுண்டைக்கா உன்னை லவ் பண்ணுதோ
Thank you sisஅருமையான பதிவு .
வர வர இவனோட லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு.
என்றாளை கோயிலுக்கு வரச் சொல்லிட்டு ஏமாத்துறான்.
காவக்காரனுக்கு கொஞ்சம் கூடபொறுப்பே இல்லை.
காய்கறி கடையயோட பூக்கடையையும் ஆரம்பிச்சுட்டான்.
அதென்னாடா என்றாளை பறங்கிப்பூவுன்னு சொல்லறே.
மார்கழிக் கோலம் போடும் போது சாணிப்பிள்ளையார் உருண்டைல வக்கிற மாதிரியா இருக்கா என்றாளு.
விசாம்மா சூரியாவ விசாரணை பண்ணுனது போது இந்த காக்கிய வளைச்சு வளைச்சு குறுக்குவிசாரணை பண்ணுங்க மொதல்ல.
கொஞ்சூன்டு பணமும் ஓரு டப்பா செல்போனையும் குடுத்துட்டு ரொம்பவே அலைக்கழிச்சு வாயாடறான் என்றாளுகிட்ட.