எல்லோருக்கும் வணக்கம்…
நான், உங்க நிலா..என்னை, சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம்..சிலருக்கு, தெரியாம இருக்கலாம்..
இப்போ நான், சொல்ல வந்துருக்கது, என்னோட, அடுத்த கதை பத்தி..கனவு பட்டறை,கதை தொழிற்சாலைக்கு, என் அடுத்த கதையோட வரேன்..
என்னோட, போன கதையிலேயே சொல்லி இருந்தேன்..போட்டி கதைக்கு, பொங்கலின் தித்திப்போடு வருகிறேன் என..இப்பொழுது, பொங்கல் முடிந்து வந்திருக்கிறேன்..
நாளையில் இருந்து, எனது அழகன், உங்களை சந்திக்க வருவான்..
உயிர் நிறைகிறேன் அழகா என்னும், கதையின் வழியாக..
போன கதைக்கு கொடுத்த, ஆதரவும்,ஊக்கமும், இதற்கும் தருவீர்கள்,என்ற எதிர்பார்ப்பில்..காத்திருக்கிறேன்..
நன்றி..