ஹலோ யாருங்க நீங்க.
இன்னொரு பாண்டிகுடும்பம் .
எந்த ஊரு...
பங்காளிகளா..
பகையாளிகளா ...
அண்ணன் , தம்பிங்க, அப்பத்தாண்டு ஒரு செட்டப்பா வரீங்க.
சமரச பாண்டியா...
நாங்க மதுரகாரய்ங்க...
எந்த சமரசத்துக்கும் வரமாட்டோம் .
நானா.. நான் வந்து... Writer no 37 னுங்க...????