வணக்கம் தோழமைகளே...
இதோ அடுத்த பதிவு உங்களுக்காக படித்து கருத்துக்களை பகிருங்கள் ☺
இதோ அடுத்த பதிவு உங்களுக்காக படித்து கருத்துக்களை பகிருங்கள் ☺
ராகம் – 19.1 - Tamil Novels at TamilNovelWriters
அதிர்துடியன் கிளம்பிய அடுத்த இருபது நிமிடத்தில் விஷ்ணு யாழியை தேடி வந்து விட்டான். ஆம் மறுவீட்டிற்கு அவன் விடுப்பு கேட்க அதிர்துடியனோ ‘ஏன் நீ என்ன எங்களுக்கு சமைச்சு போடபோறியா..?? என்றவன் போ.. போய் வேலையை பார் வேணும்ன்னா நைட் ஷிப்ட் பண்ண வேண்டாம் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு’ என்று கூறி...
tamilnovelwriters.com
ராகம் – 19.2 - Tamil Novels at TamilNovelWriters
‘செல்பி எடுக்கலாமா..??’ என்று கேட்டவன் எப்போது வேண்டுமானாலும் வந்து விடுவானோ என்ற பயத்துடனே தூக்கம் வராமல் அவ்வப்போது போர்வையை விலக்கி அறையை பார்த்தவாறு இருந்தவள் விடிகாலையில் தான் உறங்க தொடங்கிட யாழியை எழுப்ப சென்ற சுகமதி அவள் முகத்தில் இருந்த சோர்வை கண்டு அமைதியாக வெளியேறிவிட்டார். காலை எட்டு...
tamilnovelwriters.com