ராகா பாவம் தான்! சத்யாவிற்கு ரொம்பவும் உறுத்தல்... வேற என்ன??என்ன ஆச்சு சத்யாவுக்கு... ஏன் இந்த மௌனம்...??
ரேணு குட் friend.. ? ரேணு ராகா convo சூப்பர்... ?
பாவம் ராகா தனக்குள்ளயே போராடி தவிச்சுட்டுருக்கா... ?
நன்றி தோழி!!Nice
நன்றி தோழி!!Very nice
ஆமாம் அதனால் தான் கைப்பேசி எடுக்க யோசிக்கிறான்...நிதர்சனம் புரிந்து கொண்டு இருப்பார் ,சத்யா...
ஆமாங்க... சும்மா கட்டி பிடிச்சுட்டு போனவன், இப்போ ஒரு ஃபோன் கூட எடுக்க மாட்டேங்கறான். ராகா பாவம்Ithula romba paavam raga than Sathya onume pannala ,??
ராகாவுக்கு சத்யாகிட்ட பேசிடணும்னு தவிப்பு. ஆனா சத்யா பிடி குடுக்க மாட்டேங்கறான்.ராகாவோட மனசு படாதபாடு படுது. ரேணு நல்ல அறிவுரையா சொல்றா. இந்த சத்யா ஏன் இப்படி பண்ணறான்?
நன்றி தோழி உங்களின் தொடர் வாசிப்பிற்குNirmala vandhachu ???