![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
Perithinum Perithu Nermai - Tamil Novels at TamilNovelWriters
பெரிதினும் பெரிது…நேர்மை! இளஞ்சூரியக் கதிர்கள்… வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த செம்மண் கோலத்தின் அழகை பளிச்சிட, தானிட்ட கோலத்தின் அழகை ரசித்து, அதனை மேலும் மெருகூட்ட காயத்ரி நினைத்த போது… வீட்டனுள்ளிருந்து செல்பேசியின் ஒலிக் கேட்டபோது, அதனை எதிர்ப்பார்த்தவள் போல விரைந்து உள்ளே சென்றாள்...
சக்தி ஸ்ரீநிவாஸன்....அன்புடன்⚘⚘⚘
Last edited by a moderator: