Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 22.1

Advertisement

தாமரைக்கு பவியின் பதில்கள்
நெத்தியடி
வேலு ஒரு வார்த்தை சரியா
சொன்னா மகனையும் விட்டுறாதனு

பூர்ணா வேலுவை ரெண்டு மண்டைல கொட்டி சொல்லி இருக்கனும்

அருமையான பதிவு
 
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் இதே போல் தான் பவித்ராவும். தனக்கு தாய் என்றால் அது பூர்ணா தான் என்பதை திவ்யா விற்கு உணர்த்திய விதம் அருமை. எனக்கு அம்மா என்றால் நீ தான் என்று சம்முவையும் உணர வைத்தாள்.
 

Advertisement

Latest Posts

Top