வள்ளி தன் உயிரை கொடுத்தாவது தன் மகள் கழுத்தில் புதுமஞ்சள்தாலி ஏற வழி செய்துவிட்டார்….இந்த பூர்ணாவுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது..பெறாத மகள் மீது அவ்வளவு பாசம் வைக்கிறியே பூர்ணா..தன் வயிற்றில் பிறந்த தன் மகள் எந்த சுகமும் காணாமல் தனிமரமாக நிற்பதை வள்ளி எப்படி பொறுத்துக்கொள்வாள்?…அந்த தாயாருக்காக நீ இந்த தாலியை ஏற்கவில்லையென்றால் மீதி இருக்கும் உன் வாழ்நாளை எப்படி குற்ற உணர்ச்சியில் கழிப்பாயா?
வள்ளி வேலுவிடம் கோவிலில் வைத்து தன் மகளின் நிலைகுறித்து பேசுவது….என்ன சொல்வது..கண்கலங்காமல் படிக்க முடியவில்லை….
அற்புதமாக எழுதறிங்க ஆராதனா…என் ஆசிகள்.