அருமையான பதிவு பிரியா???.வீராவுக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாதென லெட்டர் எழுதி வச்சுட்டு தான்,தற்கொலை பண்ண போனாலா???.முடிச்சு போடவும் தெரியலை,எதுக்கும் லாயக்கில்லன்னு தெரியுது???.லூசு,அரைவேக்காடுன்னு சொன்னா ரோஷம் வருது???.
இவங்க ரெண்டு பேரும் சண்டைய விட்டு சமாதானமா வாழ்க்கைய தொடங்கற நேரமே நல்ல நேரம் தான்,இப்ப போய் ஆடி மாசம்னு சொல்றீங்களே நீலா???. நீலா, அஷ்டாவை அடிபிண்ணியது ரொம்ப சந்தோஷம்???.சின்ன வயசுல இந்த அடிய கொடுத்திருந்தா ஒழுங்கா வளந்திருப்பா...
படிப்பை முடிச்சு வேலைக்கும் போகாம,வீட்டு வேலையும் செய்யாம,சும்மா உட்கார்ந்து தண்டசோறு திங்கறது கிழவிக்கு இப்பதான் தெரியுதா???.மங்களம் மனசு மாறியிருப்பது தெரியுது???.
விஜயா போல மாமியார் கிடைப்பது வரம்.அருமையான,அன்பான மாமியார்????.
தன் மகளை சரியா வளர்க்கலை என சண்முகம் வருத்தத்தில் பேசறதும்,அஷ்டா வழியில் சென்று அவளை புரிய வைக்க நினைத்தேன்,அவளும் தன் தவறை புரிஞ்சுட்டா என சொல்வதும், வீரா சொல்றதை கேட்டு பொண்ணு மட்டும் இல்லை அப்பாவும் ரொம்ப...நல்லவங்கன்னு புரிஞ்சுட்டாங்க????.
நல்லது சொல்லி கொடுத்து வளர்த்துக்கறேன்னு சொன்னது போல,அஷ்டாவ பங்க்ல மேனேஜர் வேலை பார்க்க சொல்லிட்டான்,நாலு பேரோட பழகுன நல்லது,கெட்டது புரிஞ்சுக்குவா????.
பொண்டாட்டி மனசை பத்தி புரிஞ்சுட்ட சண்முகம் அறுபதிலும் ஆசை வரும்னு நீலாவுக்கு மல்லிகைப்பூ வாங்கி கொடுத்து அசத்துறார்????.
தனக்கு வரும் மனைவி இப்படி வேண்டுமென நினைக்காமல்,அஷ்டாவை அவள் குறை, நிறைகளுடன் ஏற்றுக் கொண்ட வீரா கிடைத்ததில் அஷ்டா,அதிஷ்ட லட்சுமி தான்????.
அருமையான கதை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் பிரியா மோகன்????.