ஜனகன் மட்டும் நியாயவாதியா இல்லன்னா இந்த நிகிதா சொப்னா இரண்டு பேரும் சேர்ந்து பவித்ராவ ஒன்னும் இல்லாமல் தெருவில் விட்டுருப்பாங்க நேத்ரன் மகனா நீயே உன் அப்பாவ கூட வச்சு பார்த்துக்கணும் என்று நினைக்காத போது உன் பொண்டாட்டி எப்படி அக்கறை எடுப்பா ஆனாலும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு உனக்கு
பலராமன் உன்னோட கோவம் சரி தான் ஆனால் வந்த முதல் நாளே காட்டாத
ஏம்மா பவி இப்போவாச்சும் அவனோட கோவத்தை புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் விட்டு கொடுத்து போ