இது சொன்னீங்களே 100% correctஅப்படி தான் நமக்கு தோணும். ஆனால் சூர்யாவே என் பிரியத்தமா ரொம்ப பயந்தவ. அவ என்ன செய்வா பாவம். நான் தான் அவ மனசில் உள்ள ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு கூட்டிட்டு போய் இருக்கணும்னு சொல்லி எனக்கு பெரிய பல்பு - ஐ கொடுத்துடுவார்.
இது சொன்னீங்களே 100% correctஅப்படி தான் நமக்கு தோணும். ஆனால் சூர்யாவே என் பிரியத்தமா ரொம்ப பயந்தவ. அவ என்ன செய்வா பாவம். நான் தான் அவ மனசில் உள்ள ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு கூட்டிட்டு போய் இருக்கணும்னு சொல்லி எனக்கு பெரிய பல்பு - ஐ கொடுத்துடுவார்.
நல்லா கேளுங்க கேளுங்க..வாய் விட்டு கேட்டு அதுக்கு அப்புறம் செய்யறதுல்ல என்ன இருக்கு.....சொல்லாம செய்யனும் அப்பதான் கெத்து....
Suryagaru விட இவன் score பண்ணா பொறாமைல பொங்கல் கூடாது.....நியாயம்னா நியாயமா இருககனும்
இந்த சுத்தல் தானே வேண்டாங்கறது
@Janavi ஏன் ஜி அந்த பொண்ணே சூர்யானா சுற்றமும் தெரியாது புரியாது .....நீங்க வேற உசுப்பேத்தி விட்டுடீங்க
சூர்யா போன்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி கதை எழுதும் மனப்பாங்கை பவித்ராக்கு இந்த பிரபஞ்சம் தானே குடுத்துருக்கு.Ji neenga udaya ஒரு தலைபட்சமா/ பாரபட்சமா நடந்தார்னு சொன்னீங்க..... ஆனா ஆத்தர் எப்பவும் சூர்யாக்கு biased தானே கதையை எழுதி இருக்கிறார்.... அதை விட்டு பிரபஞ்சத்தை சொல்லறது சரியா![]()
![]()
![]()
நல்லா கேளுங்க கேளுங்க..
யமுனா க்கு ஏக்கம் இருந்தது தானே....
அதை ஏன் காதல் கணவர் கவனிக்கலை![]()
Suryagaru விட இவன் score பண்ணா பொறாமைல பொங்கல் கூடாது.....நியாயம்னா நியாயமா இருககனும்