சியாமளாவின் மகனென்று கண்மூடித்தனமான நேயத்தின் நியதிகள் சித்தார்த் விசயத்துல தடம்மாறிப்போச்சு.
ஜோசப்பின் நண்பனென்று சித்தார்த் மேல வச்ச நம்பிக்கை எனும் நேயத்தின் நியதிகள் சிதைஞ்சு போச்சு.
இந்த சமூகத்தில் தன் வூட்டிலும் பொண்ணுங்க இருக்காங்கங்கிற புரிதல் இல்லாம போறதால ஏற்படற விளைவுகள் நிதமும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.