இந்த நீலாம்மாவ நிரந்தரமாக எழில் வீட்டில் தங்க வச்சிட்டா அவன் வாழ்க்கை நல்லா இருக்கும் இந்த நாதன் இவ்வளவு நேரம் எழிலை என்ன பேச்சு பேசுனாரு இப்போ அவரை திருப்பி கேள்வி கேட்டதும் நெஞ்சை பிடிச்சிட்டு விழுந்துட்டாரு
இனி இந்த அலரு அப்பா புராணம் பாடியே உயிரை வாங்குவாளே
நாதனுக்கு பொண்ணு மேல பாசம் இருக்கலாம் ஆனால் அதுக்காக புருஷன் பொண்டாட்டி உறவுல எல்லை தாண்டி போய் தேவை இல்லாமல் பண்றாரு
யம்மா அலரு நீ பின்னாடியே வார என்று நினைச்சு தான் அவன் போனான் நீ பழைய பட ஹீரோயின் மாதிரி உக்கார்ந்து ஒப்பாரி வச்சது அவனுக்கு எப்படி தெரியும்
நாதன் உங்க முன்னாடியே கட்டி பிடிச்சு ரொமான்ஸ் பண்ணியாச்சு இனி எங்க ஹீரோவ சந்தேகபட கூடாது
அடிதூள் நீலம்மா அலரை புரிஞ்சிக்கிற எழில் சூப்பர் உன் மாமா யாருக்காகவும் விட்டுட மாட்டாங்க அலர் அழாத.. நாதன் பேசக்கூடாத பேச்சு பேசிட்டு படுத்தாச்சு சீக்கிரம் வாங்க நாதன் உங்க சேவை பிரீத்திக்கு தேவை