வணக்கம் மக்களே!!!!
என் பெயர் கலாராணி, நீங்க கலான்னு கூப்பிடலாம்… நான் ஒரு புது முயற்சியாக இந்த நாவலை எழுத ஆரம்பிக்கிறேன் , எழுத ஆர்வம் எனக்கு எப்பவுமே இருந்திருக்கு ஆனா அது எந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இருக்குன்னு தெரியல அத நீங்கதான் கண்டுபிடிச்சு சொல்லணும். “நீதானே என் பொன்வசந்தன்” இது என்னோட ட்ரீம் நாவல். நானும் ஏதோ ஒரு ஆர்வத்தில்ஆரம்பிக்கிறேன் கண்டிப்பா முடித்துவிடுவேன்னு நம்புறேன், உங்களோட கருத்துக்களும் விமர்சனமும் வரவேற்கப்படுகின்றன. நான் ரொம்ப ஜாலிடைப் தான் என்கிட்ட நீங்க ஃப்ரீயா பேசலாம் ,என்கரேஜ் பண்ணுங்க இந்த நாவலை நல்லபடியா எழுதி முடிக்க….முதல் முயற்சி என்கிறதால ஏதாவது தப்பு பண்ணா என்னை மன்னிச்சு….
என் பெயர் கலாராணி, நீங்க கலான்னு கூப்பிடலாம்… நான் ஒரு புது முயற்சியாக இந்த நாவலை எழுத ஆரம்பிக்கிறேன் , எழுத ஆர்வம் எனக்கு எப்பவுமே இருந்திருக்கு ஆனா அது எந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இருக்குன்னு தெரியல அத நீங்கதான் கண்டுபிடிச்சு சொல்லணும். “நீதானே என் பொன்வசந்தன்” இது என்னோட ட்ரீம் நாவல். நானும் ஏதோ ஒரு ஆர்வத்தில்ஆரம்பிக்கிறேன் கண்டிப்பா முடித்துவிடுவேன்னு நம்புறேன், உங்களோட கருத்துக்களும் விமர்சனமும் வரவேற்கப்படுகின்றன. நான் ரொம்ப ஜாலிடைப் தான் என்கிட்ட நீங்க ஃப்ரீயா பேசலாம் ,என்கரேஜ் பண்ணுங்க இந்த நாவலை நல்லபடியா எழுதி முடிக்க….முதல் முயற்சி என்கிறதால ஏதாவது தப்பு பண்ணா என்னை மன்னிச்சு….
Last edited: