வெயிட் பண்ணுங்க சகி கண்டிப்பா மீட் பண்ணுவாங்கPonnu polave nangalum arvama irukkom, eppidi meet pannuvanganu.
வெயிட் பண்ணுங்க சகி கண்டிப்பா மீட் பண்ணுவாங்கPonnu polave nangalum arvama irukkom, eppidi meet pannuvanganu.
?தனியாக மனைவியை
தவிக்க விட்டவன்
தன் மனைவி என நேத்ராவை
தன் குடும்பத்திற்கு அறிமுகம் படுத்த
தன்னை விட்டு பிரிந்தவள் ஒருத்தி தன்னை நம்பியே இருக்கும் ஒருத்தி
தனக்குள்ளே உருகி துடிக்கும் விஷ்வா
தடுக்கி விழும் குழந்தையை காப்பாற்ற தன்னை காப்பாற்றிய மனிதரை தாறுமாறாக புகழும் ஸ்ரீ
தன் அன்னையிடம் அப்பாவை பற்றி கேட்க தடுமாறும் தாய்.....
உங்க கெஸ்ஸிங்ஸ் சரியா இல்லையானு போக போக தெரிஞ்சுக்குவீங்க சகிஅப்போ நேத்ரா அவன் மனைவி
அல்ல... சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
அவனுடன் சேர்ந்து இருக்க....
அவன் மகனும் அவன் மகன் அல்ல...
அவன் நேந்த்ராவின் மகன்.....
அடடா.....
ரொம்ப நன்றிNice update
அவங்க பிரிவுக்கான காரணத்தை கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன் சகிஏன் தமாவும் விஸ்வாவும் பிரிஞ்சு இருக்காங்க.?. குட்டி அப்பாவப் பாக்கோனுங்கிற ஆசையை கடவுள் நிறைவேத்திட்டாரு. ஆனா அவுளுக்கு தெரியலையே. சாமிகிட்ட கோவிக்கறது க்யூட்டா இருக்கு. அப்ப நேத்ரா???.
ஆமாம் சகிதெரியாததை அறிந்து கொள்ளும் பருவம்..
பாவம் ஆசையில் ஏங்குகிறா ஶ்ரீ ....
நன்றிInteresting..
இருக்கலாமோ என்னவோ..மனைவி யின் அறிமுகம் தான் படுத்தி இருக்கார் ஆனா மனைவி கிடையாது சரியா....
நேத்திரா க்கும் ஏதோ பங்கு இருக்கும் போல தமா பிரிந்து போனதில்