Azhagaana inimaiyaana padhivu mam
அது அவருக்கு பிடிச்ச ராகம்இன்னைக்கு கச்சேரி அருமை.
ஆமாங்க எனக்கு ஒரு டவுட்டுங்க, இந்த பாடகர் ஏன் இன்னும் சிவரஞ்சனிக்கு செல்லப் பேரு வைக்காமல் இருக்காரு. அவ பேர நீட்டி முழக்கி கூப்பிடுறாரு. அருமையான பதிவு![]()
நேர்ல பாத்தாபோல சொல்றீங்களே சிஸ்அருமை தேவி மா.
நீ தானே நாள்தோறும்........
அடடா இப்படி ஒரு மலரும் நினைவுகளா??
பசுமலை, மதுரை -நத்தம் ரோடு, குல்மோகர் பூக்கள் கொட்டி கிடக்கும் சாலை......நீங்க சொல்ல சொல்ல எனக்கு இனிமையான rewinding.
நான் காலேஜ் படிச்சது எல்லாம் மதுரை மாநகரம் டியர்.நேர்ல பாத்தாபோல சொல்றீங்களே சிஸ்![]()