பகுதி - 20. (நிறைவு கடைசிப் பகுதி)
நீ தான் .. 106 .. குழந்தை பெத்துக்கலானு .. சொன்ன ..
அதுக்கும் .. நீ சொன்னதுக்கும் .. என்னடா..சம்பந்தம் ....குழப்பதில் .
.கேட்டாள். ரதி..
அடிக்கடி செக்ஸ் உறவை அனுபவியுங்கள். க்யூபெக் பல்கலைகழகம் இதைத்தான் சொல்கிறது.
அவர்களது ஆய்வில், ''செக்ஸ் உறவில் ஈடுபடும் ஒரு ஆணின் உடலில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 4.2 கலோரி.. குறையுமாம். அதுக்குத் தான் .. டாக்டர்கிட்ட .. அப்படி .. கேட்டேன்.
இப்போ .. ஆரம்பிச்சா தான்.. ....உனக்கும் .. உன் 106. குழந்தை ஆசை தீரும்.. எனக்கும் ..உடம்பும் குறையும் .. எப்படி.. என் ஜடியா.. ஒரே .. கல்லுல.... 106 .. மாங்காய் .. என்றவனை ... கொலை வெறியில்,அடிக்க.
.தூரத்தியவளிடம் ..தப்பிக்க .. ஓடியவன் ..வாகாக ..பெட்டில் .. விழ.. அவன்.. மேலே... அவள் விழ..
அவளின் ... இதழை .. சிறை செய்து. அவன் ... பாண்டியன் ஆயுள் கைதி ஆனான் ...
.... தீராப்பகை முடிந்து .. இனி .. இவர்களின் .. தீராக்காதல்.. தொடரும்
மனிதர்....மனமும்.. மண்ணும் .. ஒன்று தான். நல்ல; எண்ணங்களை .. விதைத்தால் .. நற்பயிர்களை அறுவடை செய்யலாம் .. தெய்வா... பாண்டியன் .. ரதி..சத்யா.. காமராசர், மாறன், மலர், போன்று... மாறாக... மருத வேல் போல் ...இராசாயன .. தீய எண்ணங்களை விதைத்தால் .. மனிதன்.. ஊனமாகிப் போவது உறுதி..
"பெண்களை மதிப்போம், ......
பெண் குழந்தைகளைக் காப்போம்..
இயற்கை. விவசாயம்.. நாட்டு மாட்டு இனங்களை மீட்டெடுப்போம்". ..
.. . புதினம் முற்றும் ...
(எனது .. கதைக்கு நட்சத்திர குறியீடு, விமர்சனம் செய்த .. சகோதரர் சகோதரிகளுக்கு .. எனது கோடான கோடி .. நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்)
நீ தான் .. 106 .. குழந்தை பெத்துக்கலானு .. சொன்ன ..
அதுக்கும் .. நீ சொன்னதுக்கும் .. என்னடா..சம்பந்தம் ....குழப்பதில் .
.கேட்டாள். ரதி..
அடிக்கடி செக்ஸ் உறவை அனுபவியுங்கள். க்யூபெக் பல்கலைகழகம் இதைத்தான் சொல்கிறது.
அவர்களது ஆய்வில், ''செக்ஸ் உறவில் ஈடுபடும் ஒரு ஆணின் உடலில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 4.2 கலோரி.. குறையுமாம். அதுக்குத் தான் .. டாக்டர்கிட்ட .. அப்படி .. கேட்டேன்.
இப்போ .. ஆரம்பிச்சா தான்.. ....உனக்கும் .. உன் 106. குழந்தை ஆசை தீரும்.. எனக்கும் ..உடம்பும் குறையும் .. எப்படி.. என் ஜடியா.. ஒரே .. கல்லுல.... 106 .. மாங்காய் .. என்றவனை ... கொலை வெறியில்,அடிக்க.
.தூரத்தியவளிடம் ..தப்பிக்க .. ஓடியவன் ..வாகாக ..பெட்டில் .. விழ.. அவன்.. மேலே... அவள் விழ..
அவளின் ... இதழை .. சிறை செய்து. அவன் ... பாண்டியன் ஆயுள் கைதி ஆனான் ...
.... தீராப்பகை முடிந்து .. இனி .. இவர்களின் .. தீராக்காதல்.. தொடரும்
மனிதர்....மனமும்.. மண்ணும் .. ஒன்று தான். நல்ல; எண்ணங்களை .. விதைத்தால் .. நற்பயிர்களை அறுவடை செய்யலாம் .. தெய்வா... பாண்டியன் .. ரதி..சத்யா.. காமராசர், மாறன், மலர், போன்று... மாறாக... மருத வேல் போல் ...இராசாயன .. தீய எண்ணங்களை விதைத்தால் .. மனிதன்.. ஊனமாகிப் போவது உறுதி..
"பெண்களை மதிப்போம், ......
பெண் குழந்தைகளைக் காப்போம்..
இயற்கை. விவசாயம்.. நாட்டு மாட்டு இனங்களை மீட்டெடுப்போம்". ..
.. . புதினம் முற்றும் ...
(எனது .. கதைக்கு நட்சத்திர குறியீடு, விமர்சனம் செய்த .. சகோதரர் சகோதரிகளுக்கு .. எனது கோடான கோடி .. நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்)