வணக்கம் நண்பர்களே..
கதையை முடிச்சிட்டேன். காதல் தான் கதைக்களம்னு சொன்னாங்க. அதை எழுத்தின் மூலமா வாசகர்களுக்கு உள்ள உணர வைக்கணும் நினைச்சேன். எந்த அளவுக்கு அதைச் செஞ்சிருக்கேன்னு தெரியல. ஆனா இந்தக் கதை உங்களுக்கு சின்னதா ஒரு மன நிறைவைக் கொடுத்திருக்கும்னு நம்புறேன். இறுதி பகுதி உங்களுக்காக..
தினையோடு தேனாய் - நிறைவு பகுதி
உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..
TNW024