Romba sorry pa delay ku , ini konjam fast ah ud podren. Pls read panetu unga comments solunga
அத்தியாயம் 2
சென்னை அடையாறு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை, ICU முன் அழுதபடி அமர்ந்து இருந்தாள் 14 வயது சிறுமி, அருகில் பக்கத்து அப்பார்ட்மெண்ட் மாமி ஆதரவாக அமர்ந்து இருந்தார். புயல் போல் அங்கு வந்தான் விஜய், 25 வயதில் ஐடி துறையில் பணிபுரியும் துடிப்பான கலகலப்பான இளைஞன். அண்ணா அம்மாவுக்கு திடீரென்று ரொம்ப முடியாம நெஞ்சை பிடிச்சு விழுந்துட்டாங்க என்று விஜயை கட்டிக்கொண்டாள் ஜனனி. மாமி மூலம் நடந்ததை அறிந்துக்கொண்டு, அவரை அனுப்பிவிட்டு தங்கையை தட்டிக்கொடுத்து அமர்ந்து இருந்த விஜயனின் மனதில் கடந்த கால எண்ணங்கள்.
ஜனனி, அண்ணா டாக்டர். சட்டென எழுந்த விஜய் டாக்டர், அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு, அவங்க மனஅழுத்தத்துள இருக்காங்க விஜய், வாழ்க்கை மேல அவங்களுக்கு பிடிப்பே இல்லை. நல்லா பார்த்துக்கோங்க. என்று சொல்லிசென்றார் . அறைக்குள் வந்த இருவரும், அம்மாவின் கைகளைப் பிடித்து அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில் கண் முழித்த பத்மா இருவரையும் அழைத்து பயந்துட்டீங்களா என்றார் சோர்வுடன். இருவரும் அவரை பாய்ந்து அணைத்துக்கொண்டனர். பின் விழகிய விஜய், ஏன் மா உங்களுக்கு என்ன மன அழுத்தம் . கண்கலங்க அண்ணா நியாபகமா இருக்குபா.
அதேநேரம் மதுரையில், பின்மதியம் வீட்டுக்கு வந்த கணவரை பார்த்த அங்கை ‘என்னங்க இந்த நேரத்தில் உடம்புக்கு ஒன்னும் இல்லதான ‘ என்று பதட்டம் அடைய, ஒன்னும் இல்லை அங்கை மனசு சஞ்சளமா இருக்கு அதா வந்தேன் . சரி நீங்க ரெஸ்ட் எடுங்க நான் காபி கொண்டு வரேன் என்று சொல்லி சென்றார்.
Vks arts and science college , B.SC COMPUTER SCIENCE இறுதி ஆண்டு வகுப்பில் இருந்தனர் மீனா, சீதாலட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வி. மூர்த்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மேனேஜர் மனோகரன் மகளே தமிழ்ச்செல்வி. இவர்கள் மூவரும் சிறுவயது நண்பர்கள். மீனா துணிச்சல் மற்றும் துடுக்கான பெண், சீதாலட்சுமி எவர் வம்புக்கும் போகாத அமைதியான பெண், தமிழ்ச்செல்வி எதற்கும் பயப்படும் பெண். இந்த வெவ்வேறு குணங்களே இவர்கள் நெருங்கிய நண்பர்களாக காரணம்.
தமிழ்ச்செல்வி சற்று பதட்டத்தில் இருக்க சீதா ஆறுதல் கூற மீனா கடுப்பாகி இருந்தாள். மினிஸ்டர் மகன், முகேஷ் தமிழ்ச்செல்வியை கட்டாயப்படுத்தி காதல் செய்ய தொல்லை செய்ய , சீதா இதை விஷ்வாவிடம் சொல்லி தீர்வு காண , விஷ்வா மற்றும் தங்கராசு இன்று முகேஷிடம் பேசுவதாக ஏற்பாடு.
இதில் யாருமே அறியாதது பரமேஸ்வரன் தமிழ்ச்செல்வி மீது கொண்டிருந்த காதல்.
அத்தியாயம் 2
சென்னை அடையாறு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை, ICU முன் அழுதபடி அமர்ந்து இருந்தாள் 14 வயது சிறுமி, அருகில் பக்கத்து அப்பார்ட்மெண்ட் மாமி ஆதரவாக அமர்ந்து இருந்தார். புயல் போல் அங்கு வந்தான் விஜய், 25 வயதில் ஐடி துறையில் பணிபுரியும் துடிப்பான கலகலப்பான இளைஞன். அண்ணா அம்மாவுக்கு திடீரென்று ரொம்ப முடியாம நெஞ்சை பிடிச்சு விழுந்துட்டாங்க என்று விஜயை கட்டிக்கொண்டாள் ஜனனி. மாமி மூலம் நடந்ததை அறிந்துக்கொண்டு, அவரை அனுப்பிவிட்டு தங்கையை தட்டிக்கொடுத்து அமர்ந்து இருந்த விஜயனின் மனதில் கடந்த கால எண்ணங்கள்.
ஜனனி, அண்ணா டாக்டர். சட்டென எழுந்த விஜய் டாக்டர், அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு, அவங்க மனஅழுத்தத்துள இருக்காங்க விஜய், வாழ்க்கை மேல அவங்களுக்கு பிடிப்பே இல்லை. நல்லா பார்த்துக்கோங்க. என்று சொல்லிசென்றார் . அறைக்குள் வந்த இருவரும், அம்மாவின் கைகளைப் பிடித்து அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில் கண் முழித்த பத்மா இருவரையும் அழைத்து பயந்துட்டீங்களா என்றார் சோர்வுடன். இருவரும் அவரை பாய்ந்து அணைத்துக்கொண்டனர். பின் விழகிய விஜய், ஏன் மா உங்களுக்கு என்ன மன அழுத்தம் . கண்கலங்க அண்ணா நியாபகமா இருக்குபா.
அதேநேரம் மதுரையில், பின்மதியம் வீட்டுக்கு வந்த கணவரை பார்த்த அங்கை ‘என்னங்க இந்த நேரத்தில் உடம்புக்கு ஒன்னும் இல்லதான ‘ என்று பதட்டம் அடைய, ஒன்னும் இல்லை அங்கை மனசு சஞ்சளமா இருக்கு அதா வந்தேன் . சரி நீங்க ரெஸ்ட் எடுங்க நான் காபி கொண்டு வரேன் என்று சொல்லி சென்றார்.
Vks arts and science college , B.SC COMPUTER SCIENCE இறுதி ஆண்டு வகுப்பில் இருந்தனர் மீனா, சீதாலட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வி. மூர்த்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மேனேஜர் மனோகரன் மகளே தமிழ்ச்செல்வி. இவர்கள் மூவரும் சிறுவயது நண்பர்கள். மீனா துணிச்சல் மற்றும் துடுக்கான பெண், சீதாலட்சுமி எவர் வம்புக்கும் போகாத அமைதியான பெண், தமிழ்ச்செல்வி எதற்கும் பயப்படும் பெண். இந்த வெவ்வேறு குணங்களே இவர்கள் நெருங்கிய நண்பர்களாக காரணம்.
தமிழ்ச்செல்வி சற்று பதட்டத்தில் இருக்க சீதா ஆறுதல் கூற மீனா கடுப்பாகி இருந்தாள். மினிஸ்டர் மகன், முகேஷ் தமிழ்ச்செல்வியை கட்டாயப்படுத்தி காதல் செய்ய தொல்லை செய்ய , சீதா இதை விஷ்வாவிடம் சொல்லி தீர்வு காண , விஷ்வா மற்றும் தங்கராசு இன்று முகேஷிடம் பேசுவதாக ஏற்பாடு.
இதில் யாருமே அறியாதது பரமேஸ்வரன் தமிழ்ச்செல்வி மீது கொண்டிருந்த காதல்.