வள்ளி உங்க அம்மா விஷயத்தில் நீ கேட்ட எல்லாம் நியாயம் தான்
பதினைந்து வயசுல உனக்கு இவ்வளவு தெளிவு இருந்து இருக்கு அப்புறம் ஏன் உங்க கல்யாணம் விஷயத்தில் மதிக்கு எதிராக பேசுன
ஐந்து வருஷம் ஜெயிலில் இருந்தானே அப்போ உங்க அம்மாவை அப்படியே விட்டுடாங்க கோபத்தில் தான் போலிஷ் ஸ்டேஷன்ல எதுவும் தெரியாத மாதிரி பேசினியா
மதி என்ன செய்வான் உங்க அம்மா கல்யாணம் நடக்கும் போது சின்ன பையன் அவன் வளர்ந்ததும் அவனோட அப்பா அம்மா உங்க அம்மாவை பத்தி என்ன சொன்னாங்களோ அதை தான் நம்புவான்
உன் அப்பா பத்தி எல்லாம் தெரிஞ்சும் மதி மேல் பழி போட்டு ஜெயிலுக்கு அனுப்புராருன்னு புரிஞ்சு தான் இருந்துருக்க
அடேய் மதி அவ கிட்ட எல்லாம் பேசி மன்னிப்பு கேட்டு தான வாழ்க்கை ஆரம்பிக்கணும் என்று நினைச்ச அதே மாதிரி முதலில் அவ கிட்ட மனசு விட்டு பேசிருக்கலாம்
சந்திரா பாவம் தான் பெத்தவங்க அவங்க மேல நம்பிக்கை வச்சிருந்தா எப்பவோ அந்த நரகத்தில் இருந்து தப்பி இருப்பாங்க
இனி மதி கிட்ட ராவணன் மிதி வாங்க போற நாளுக்காக வெயிட்டிங்
வள்ளி அமைதிக்கு பின்னால் இவ்வளவு மன அழுத்தங்கள் இருந்திருக்கிறது....
மதியழகனின் குடும்பத்தை ராவணன் எதுவும் செய்யக் கூடாதுன்னு தான் சந்திரா இவ்வளவு கக்ஷ்டப்பட்டிருக்காங்க.....
அது அந்த குடும்பத்தில் யாருக்காவது புரிஞ்சிருந்தா இவ்வளவு வேதனைகளும் இழப்புகளும் இருந்திருக்காது.....