வணக்கம் FRIENDS,
முதலில் ஒரு பெரிய மன்னிப்பை வேண்டிக் கொள்கிறேன். எழுத என்னால் நேரத்தை ஒதுக்க முடியாதளவு வேலை அதிகமாக இருக்கிறது.
கடைசியில் தாமதமாகி விட்டதே என்கிற பதற்றமே மேலோங்கி இருக்க, நான் அவசரத்தில் எழுதுவது போலத் தோன்றுகிறது. அதனால் கதை எப்படி வருகிறது என்றும் புரியவில்லை.
இப்படி எழுதி, இப்படி கால தாமதமாய் பதிவிட்டு, உங்களை காக்க வைத்து... என்னவோ எனக்கு இதெல்லாம் சரியாகப் படவில்லை.
ஆகையால், எனக்கு ஒரு சிறு ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வில் சற்று எழுதியும் விடுகிறேன். பிறகு சற்று வேக வேகமாகவே பதிவுகளைத் தர இயலும்.
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை காக்க வைத்தமைக்கும், இனி காக்க வைப்பதற்கும் மிகவும் வருந்துகிறேன். மன்னித்து விடுங்கள்.
அடுத்த அத்தியாயம்...
மீண்டும் விரைவில் சந்திப்போம்... நன்றி...
பேரன்புடன்,
சுகமதி
முதலில் ஒரு பெரிய மன்னிப்பை வேண்டிக் கொள்கிறேன். எழுத என்னால் நேரத்தை ஒதுக்க முடியாதளவு வேலை அதிகமாக இருக்கிறது.
கடைசியில் தாமதமாகி விட்டதே என்கிற பதற்றமே மேலோங்கி இருக்க, நான் அவசரத்தில் எழுதுவது போலத் தோன்றுகிறது. அதனால் கதை எப்படி வருகிறது என்றும் புரியவில்லை.
இப்படி எழுதி, இப்படி கால தாமதமாய் பதிவிட்டு, உங்களை காக்க வைத்து... என்னவோ எனக்கு இதெல்லாம் சரியாகப் படவில்லை.
ஆகையால், எனக்கு ஒரு சிறு ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வில் சற்று எழுதியும் விடுகிறேன். பிறகு சற்று வேக வேகமாகவே பதிவுகளைத் தர இயலும்.
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை காக்க வைத்தமைக்கும், இனி காக்க வைப்பதற்கும் மிகவும் வருந்துகிறேன். மன்னித்து விடுங்கள்.
அடுத்த அத்தியாயம்...
விரல் மீறும் நகங்கள் – 03 – PART 02 - Tamil Novels at TamilNovelWriters
நிசப்தம் அழகாய் ஆட்சி செய்து கொண்டிருந்தது அவ்விடத்தில். பேச்சிழந்த நிலை என்பதை விடவும், செந்தாமரைக்கு என்ன பேச என்றே தெரியாத நிலை. “என்ன ரொம்ப மோசமாகவா இருக்கேன்? இவ்வளவு ஷாக் கொடுக்கிற?” வெற்றிச்செல்வன் அவளைச் சீண்ட, அவனை முறைத்துப் பார்த்தாள். “நீங்க சொல்லறதை நம்ப முடியலை” என்றாள் எங்கோ...
tamilnovelwriters.com
மீண்டும் விரைவில் சந்திப்போம்... நன்றி...
பேரன்புடன்,
சுகமதி
Last edited: