ஆமாம் ஜி ..!எனக்கு ஒரு டவுட்டு ?நீங்க யாரு ஆர்மீங்கோ..??இவனுக்கு மனசுக்குள்ளாற மவுண்ட் எவரெஸ்ட்டுன்னு நினைப்பு க்கூம்... ஏன்டா மண்டைக்கனம் புடிச்சவனே நதி எலியாடா???????.மவனே எலி என்ன பண்ணும்னு தெரியுமாடா அல்டாப்பு.. எவ்வளவு பெரிய மலையா இருந்தாலும்கூட குடைஞ்சுகிட்டே போயிரும்டா. பாத்து பேசுடா தம்ப்றீ. என்ற நதியோட பவர் தெரியாம வார்த்தைய அள்ளி இறைக்காதேடா ???????. உன்னைய தணியையும் அந்த நொத்தீஷையும் வூடு பூந்து அலாசி மிரட்டுனதுக்கு பாராட்டலாம்னு நினைச்சேன். ஆனா உன்னைய பாராட்டினா பாராட்டுக்கே வலிக்கும். இத்தனை அலப்பறையை கூட்டறியே முதல்ல நதிக்கு உன்னைய புடிச்சிருக்குன்னு சொன்னாளா டா. அந்த நொத்தீஷ் நதிக்கு பண்ணுனதுக்கும் ஓகே சொல்லாத நதிக்கு உன்ற ரிஜக்ட்டுக்கும் பெரிய டிபரண்டே இல்லை டா ஏர்ல பூட்டுன எருமைமாடே (நதிய எலி சொன்னதுக்கு).
நதி என்ன உன்றகிட்ட வேலை பாக்கற ஆளா டா??????. வேண்டாமாம். ஒத்துவராதாம் இவனுக்கு. அடேய் அடேய் அடேய் இந்த நாளை உன்ற டைரில குறிச்சுவச்சுக்கோ. இதே நதிதான் வேணும்முன்னு பித்து புடிச்சு சுத்தப்போறே பாரு. இது என்ற சாபம்.????????????.
யாரோ சொன்னாங்க ....ஹீரோ ஆர்மி என்று ....?தெரியுமா ஜி உங்களுக்கு ......?