கடுமையான உழைப்பின் பலனாக தான் இந்த வளமான கதை எனக்கு தெரிகிறது.
சஞ்சய் மாதிரி பெத்தவங்க, கூட பிரிந்தவங்கள தூக்கி எறியர ஆட்களுக்கு என்ன பதில் கொடுக்க என்று கூட தெரியவில்லை.
சம்பந்தம்-கமலா அம்மா, ஷோபா-இளங்கோ, வேதா-அனலரசு, முகிலன்-ஓவி அனைவரும் அருமை மறக்க முடியாதவர்கள். வன மகன் முகிலன் அருமையான படைப்பு.
வாழ்த்துக்கள் சிஸ்.