முறைக்கிறது
சைடா பார்க்கிறது
ஓரக்கண்ணால்
பார்க்கிறது எல்லாம் அவன் தான் பண்ணுவான்....... வேற யாரும் பண்ணக்கூடாது
கோபாலு அந்த புள்ளை ஆசைப்பட்டு உங்க வீட்டுக்கு மருமகளா வரலை.......
கட்டாயமா கட்டிட்டு வந்தது நீங்க தான்.......
இப்போ ஆளாளுக்கு பார்த்து பேசினால் என்ன அர்த்தம்???
அடப்பாவமே வாழுறதுக்கு தான் காத்திட்டு இருக்காரா???
உங்க குடும்பத்துக்கு கஷ்டத்தை போக்க வந்த பொண்ணை பார்த்துக்குற மாதிரி தெரியலையே.......
உக்காறது கூடவா
குயிலை புடிச்சி கூட்டில் அடிச்ச மாதிரி இருக்கு......
எல்லாமே ஜாதக கணக்கு தான்.......
உங்க பொண்ணுங்க ஹரிணி திவ்யா மட்டும் நல்ல இருக்கணும்...... இதுக்கு எதுக்கு பாலாவை கல்யாணம் பண்ணிவைக்கணும்???
பரவாயில்லை வீட்டுக்காரன்......... ரொம்ப அக்கறையா பார்த்துக்குறான்......
நீ என்னதான் மீசையில மண் ஒட்டலைன்னு பேசினாலும் அவ உன் கெத்தை ஒழிக்காமல் விடப்போறதில்லை......
பாரு உன் சாயம் வெளுத்துப்போச்சு பாலா கிட்ட
ஆத்துக்காரர் ரொம்ம்ம்ப நல்லவர்
ஆனால் பாலா நினைப்பு சரிதானே......
மோகனா அக்காவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போறேன் சூர்யா???